/* */

உடுமலை நகராட்சிக்கு புதிய ஆணையர் பொறுப்பேற்பு

உடுமலை நகராட்சியில் புதிய ஆணையர் பொறுப்பேற்றுள்ளார்.

HIGHLIGHTS

உடுமலை நகராட்சிக்கு புதிய ஆணையர் பொறுப்பேற்பு
X

உடுமலை நகராட்சி புதிய ஆணையர் சத்தியநாதன்.

திருப்பூர் மாவட்டம், உடுமலை நகராட்சி ஆணையாளராக பணியாற்றி வந்த கிருஷ்ணமூர்த்தி, சில மாதங்களுக்கு முன், நீலகிரி மாவட்டம்,குன்னூருக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். வால்பாறை நகராட்சி ஆணையாளர் சுரேஷ்குமார், கூடுதல் பொறுப்பு வகித்து வந்தார்.

இந்நிலையில், வாணியம்பாடி நகராட்சியில் பணியாற்றி வந்த சத்தியநாதன், உடுமலை நகராட்சி ஆணையராக நியமிக்கப்பட்ட நிலையில், முறைப்படி, பதவி ஏற்றுக்கொண்டார். இவருக்கு நகராட்சி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

Updated On: 23 Nov 2021 1:45 AM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!