/* */

உடுமலை அரசுப்பள்ளியில் குடியரசு தினவிழா கொண்டாட்டம்

உடுமலை அரசுப்பள்ளியில் குடியரசு தினவிழா எளிமையாக கொண்டாடப்பட்டது.

HIGHLIGHTS

உடுமலை அரசுப்பள்ளியில் குடியரசு தினவிழா கொண்டாட்டம்
X

உடுமலை அரசு பள்ளியில், தேசியக்கொடி ஏற்றி மரியாதை செய்யப்பட்டது.

உடுமலைபேட்டை, பாரதியார் நுாற்றாண்டு நினைவு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், குடியரசு தின விழா நடைபெற்றது. விழாவில், பள்ளி முதுகலை ஆசிரியர் சிவகுமார், தேசியக்கொடி ஏற்றினார். தமிழாசிரியர் வே.சின்னராசு, குடியரசு தினத்தின் பெருமைகளை விளக்கினார்.

முதுகலை ஆசிரியர் இனியன் ஞானபிரகாசம், பட்டதாரி ஆசிரியை விஜயலட்சுமி ஆகியோர் பேசினர். இசை ஆசிரியை கெஜலட்சுமி மற்றும் மாணவியர், தேசபக்தி பாடல் பாடினர். அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. ஆசிரியர்கள் ஆர்.ராஜேந்திரன், வே.தைலியண்ணன் ஆகியோர் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர்.

Updated On: 26 Jan 2022 4:45 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்