/* */

தக்காளி விலை உயர வாய்ப்பு? விவசாயிகள் தகவல்

தீபாவளி பண்டிகை நெருங்கவுள்ள நிலையில், தக்காளி விலை உயர வாய்ப்புள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

HIGHLIGHTS

தக்காளி விலை உயர வாய்ப்பு? விவசாயிகள் தகவல்
X

அறுவடை செய்த தக்காளியை சந்தைக்கு அனுப்பும் விவசாயிகள்.

திருப்பூர் மாவட்டம் உடுமலை, மடத்துக்குளம் உள்ளிட்ட இடங்களில் தக்காளி சாகுபடியில், பெருமளவிலான விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். ஊரடங்கு துவங்கி, தக்காளி விலை, கிலோவுக்கு, 30 ரூபாய் வரை இருந்தது. கடந்த மாதம் சற்றே உயர்ந்து, 50 ரூபாய் வரை விற்கப்பட்டது. அதன் பிறகு, மீண்டும் தக்காளி விலை குறைந்துள்ளது. தற்போது தீபாவளி பண்டிகை துவங்கியுள்ள நிலையில், தக்காளியின் தேவை அதிகரித்திருக்கிறது. சந்தையில் ஒரு கிலோ, 40 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதால், வரும் நாட்களில் விலை மேலும் அதிகரிக்கும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

Updated On: 28 Oct 2021 2:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    உழைக்கும் தோழர்களுக்கு ஒரு சல்யூட்..!
  2. லைஃப்ஸ்டைல்
    ஒருபோதும் தன்னை நிரூபிக்க வேண்டியதில்லை. அதன் இருப்பு போதும்! அது தான்...
  3. தமிழ்நாடு
    புதுச்சேரி தேசிய தொழில்நுட்பக்கழகத்தின் புதிய இயக்குநர் பொறுப்பேற்பு
  4. கல்வி
    சென்னை சிப்பெட் வழங்கும் 3 ஆண்டு டிப்ளமோ படிப்புகள்: மாணவர் சேர்க்கை...
  5. லைஃப்ஸ்டைல்
    கஷ்டம் வரும்போது சிரிங்க..! துன்பம் தூசியாகும்..!
  6. வீடியோ
    Adani துறைமுகத்துல போதைப்பொருள் இருந்துச்சு என்ன நடவடிக்கை எடுத்தாங்க...
  7. கல்வி
    +2 க்கு பிறகு அடுத்தது என்ன? சாதித்து காட்டுவோம்!
  8. லைஃப்ஸ்டைல்
    அதிராமல் அதிரும் மின்னூட்டம், காதல்..!
  9. வீடியோ
    வள்ளுவனை உலக முழுவதும் எடுத்து சென்ற தலைவன் மோடி !! #modi #thirukkural...
  10. வீடியோ
    திருக்குறளை 100 மொழிகளில் மொழியாக்கம் செய்யும் Modi !#thirukural...