/* */

அச்சுறுத்தும் டெங்கு கொசு மருந்து தெளிப்பு

உடுமலை நகராட்சிப்பகுதிகளில் டெங்கு காய்ச்சல் பரவுவதை தவிர்க்க, கொசு மருந்து தெளிக்கப்படுகிறது.

HIGHLIGHTS

அச்சுறுத்தும் டெங்கு கொசு மருந்து தெளிப்பு
X

உடுமலை அனைத்து மகளிர் காவல்நிலைய வளாகத்தில் கொசுமருந்து தெளிக்கப்பட்டது.

உடுமலை நகராட்சி பகுதியில் டெங்கு காய்ச்சல் ஏற்படுவதை தவிர்க்க, நகராட்சி நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக, அரசு மருத்துவமனை, மகளிர் காவல் நிலையம் உள்ளிட்ட அரசு அலுவலகங்களில் கொசு மருந்து தெளிக்கும் பணி நடந்தது. நகராட்சி ஆணையர் மேற்பார்வையில் இப்பணி நடந்து வருகிறது. பொதுமக்கள் தண்ணீரை காய்ச்சி குடிக்க வேண்டும். கொசு உற்பத்தி ஏற்படுவதை தவிர்க்கும் வகையில் வீட்டின் முகப்பில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தி வருகின்றனர்.

Updated On: 26 Dec 2021 7:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அம்மாவுக்கு சொல்லுங்க.. அவங்க ரொம்ப சந்தோஷப்படுவாங்க
  2. லைஃப்ஸ்டைல்
    கோவக்காய் சாப்பிட்டு இருக்கீங்களா? எடை குறைக்குமாம்..!
  3. லைஃப்ஸ்டைல்
    காலைப் பொழுதில் ஒரு புன்னகையுடன்: உங்கள் நாளை அழகாக்கும் ரகசியங்கள்
  4. கல்வி
    கொஞ்சம் கொஞ்சமாக காணாமல் போகும் கர்சிவ் ரைட்டிங் எனும் கையெழுத்துக்...
  5. உலகம்
    ஆறுமாத குழந்தை மீது பலமுறை துப்பாக்கிச்சூடு..! தந்தை கைது..!
  6. திருவள்ளூர்
    பழுதடைந்த குடிநீர் தொட்டியை அகற்ற கிராம மக்கள் கோரிக்கை!
  7. உலகம்
    கடந்த ஆண்டில் வெளுத்துவிட்ட உலகின் 60% க்கும் மேற்பட்ட பவளப்பாறைகள்
  8. அரசியல்
    சீனாவை எதிர்க்க இந்தியாவுக்கு தைரியம் இருக்கா? படீங்க உங்களுக்கே...
  9. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1,120 கன அடியாக அதிகரிப்பு
  10. மேட்டுப்பாளையம்
    கனமழை காரணமாக மண் சரிவு : மேட்டுப்பாளையம் - உதகை மலை ரயில் ரத்து..!