/* */

திருமூர்த்தி அணையில் தண்ணீர் திறந்து விட கோரிக்கை

திருமூர்த்தி அணையில் இருந்து பி.ஏ. பி., திட்டத்தில், 3.77 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசனம் பெறுகின்றன.

HIGHLIGHTS

திருமூர்த்தி அணையில் தண்ணீர் திறந்து விட கோரிக்கை
X

திருமூர்த்தி அணை தண்ணீர் திறந்துவிடுவது தொடர்பான கோரிக்கை வைக்கப்பட்டது 

கடந்த ஆக., 3ம் தேதி, நான்காம் மண்டல பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டு, ஐந்து சுற்று வினியோகிக்கப்படுகிறது. இந்நிலையில், முதலாம் மண்டல பாசனத்துக்கு தண்ணீர் திறக்க வலியுறுத்தி, திருமூர்த்தி நீர்தேக்க திட்டக்குழு தலைவர் பரமசிவம் மற்றும் பாசன சபை தலைவர்கள், நீர்வளத்துறை பி. ஏ. பி.. தலைமை பொறியாளர் முத்துசாமியை சந்தித்து மனு கொடுத்தனர்.

திட்டக்குழு தலைவர் கூறுகையில், 'திருமூர்த்தி அணையில் இருந்து, நான்காம் மண்டல பாசனத்துக்கு, 16ம் தேதியுடன் பாசன காலம் நிறைவடைகிறது. முதலாம் மண்டல பாசனத்துக்கு, வரும், 25ம் தேதி முதல் ஐந்து சுற்று தண்ணீர்,மொத்தம், 9,500 மில்லியன் கனஅடி வழங்க வேண்டும் என, அதிகாரிகளிடம் தெரிவிக்கப்பட்டது, " என்றார்.

Updated On: 13 Dec 2021 12:30 PM GMT

Related News

Latest News

  1. கல்வி
    2024-ல் மருத்துவ உலகை புரட்டிப்போடும் சிறந்த படிப்புகள்
  2. லைஃப்ஸ்டைல்
    திருமண நாள் வாழ்த்துக்கள்: அன்பைப் பொழிந்து, மகிழ்ச்சியைச் சொல்லும்...
  3. லைஃப்ஸ்டைல்
    "குட் நைட்" மட்டும் சொல்லாதீங்க! தமிழ்ல இப்படி சொல்லுங்க!
  4. வீடியோ
    மயிலாடுதுறையில் பலத்த காற்றுடன் மழை ! 50 ஆண்டுகள் பழமையான புளியமரம்...
  5. லைஃப்ஸ்டைல்
    என் அப்பா, என் பெருமை! பிறந்தநாள் வாழ்த்துக்கள்
  6. லைஃப்ஸ்டைல்
    என்னில் பாதியானவளுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  7. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 207 கன அடியாக அதிகரிப்பு
  8. லைஃப்ஸ்டைல்
    பக்ரீத் வாழ்த்து சொல்வோம் வாங்க..!
  9. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 232 கன அடியாக அதிகரிப்பு
  10. லைஃப்ஸ்டைல்
    ஆயுத பூஜை வாழ்த்துக்கள் தமிழ்: 50 பொன்மொழிகளுடன்