/* */

திருமூர்த்தி அணையில் நீர்வரத்து குறைவு

மழை குறைந்ததால், அமராவதி ஆற்றில் நீர்மட்டம் குறைய துவங்கியுள்ளது.

HIGHLIGHTS

திருமூர்த்தி அணையில் நீர்வரத்து குறைவு
X

கோப்பு படம் 

திருப்பூர் மாவட்டம், உடுமலை திருமூர்த்தி அணைப்பகுதியில், கடந்த மாதங்களில் பெய்த தொடர் மழையால் அணையின் நீர்மட்டம் பல முறை நிரம்பி, உபரி நீர் திறந்து விட்டது. இதனால் பாசனம் பகுதி சார்ந்த விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். அணைநீர் வந்ததால், ஆழ்துளை கிணற்று நீரை பயன்படுத்துவதை குறைத்தனர்.

தற்போது மழை ஓய்ந்துள்ள நிலையில், அணையின் நீர்மட்டம் குறைய துவங்கியிருக்கிறது. 60 அடி கொள்ளளவு கொண்ட அணையின் நீர்மட்டம், 52 அடியாக உள்ளது.மழை குறைந்ததால், அமராவதி ஆற்றில் நீர்மட்டம் குறைய துவங்கி இருப்பது, விவசாயிகளுக்கு கவலையை ஏற்படுத்தி இருக்கிறது.

Updated On: 19 Jan 2022 1:15 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  2. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  3. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
  4. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  5. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  6. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?
  7. லைஃப்ஸ்டைல்
    இருமனம் இணைந்து ஒரு மனமான திருமணம்..! அன்பூ தொடுத்த மாலை..!
  8. நாமக்கல்
    பாலியல் வழக்கில் 2 பேருக்கு தலா 40 ஆண்டுகள் சிறை: நாமக்கல் கோர்ட்டில்...
  9. தமிழ்நாடு
    முதுநிலை சேர்க்கைக்கான கடைசி தேதி செய்தி தவறு: புதுச்சேரி...
  10. இந்தியா
    அரசு பங்கு பத்திரங்கள் ஏலம்: மத்திய அரசு அறிவிப்பு