/* */

உடுமலையில் திடீர் மழை மக்கள் மகிழ்ச்சி

உடுமலையில் திடீர் மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

HIGHLIGHTS

உடுமலையில் திடீர் மழை மக்கள் மகிழ்ச்சி
X

திருப்பூர் மாவட்டம் உடுமலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்து வந்தது. கொரோனா ஊரடங்கு காரணமாக பொது மக்கள் வீட்டிலேயே இருக்கின்றனர்.

வெயிலின் தாக்கத்தால் வீட்டிற்குள் அடிக்கும் வெப்ப காற்றால் பொது மக்கள் சிரமப்பட்டு வந்ததனர். இந்த நிலையில் இன்று உடுமலை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கருமேகங்கள் சூழ்ந்து மழை பெய்ய தொடங்கியது. திடீரென பெய்த மழையால் பொதுமக்கள் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

#Instanews #tamilnadu #udumalai #rain #இன்ஸ்டாநியூஸ் #உடுமலைப்பேட்டை #திருப்பூர் #மழை #மகிழ்ச்சி #மக்கள் #people #Udumalai #இன்ஸ்டாசெய்தி #தமிழ்நாடு #Sudden #delights #clouds #sky #weather #water #rainy #summer

Updated On: 14 May 2021 11:16 AM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!