/* */

உடுமலையில் திடீர் மழை

உடுமலை நகரப்பகுதியில், திடீர் மழை பெய்தது.

HIGHLIGHTS

உடுமலையில் திடீர் மழை
X

உடுமலை பகுதியில் பெய்து வரும் கனமழை.

திருப்பூர் மாவட்டம், உடுமலை நகரப்பகுதியில், நேற்று காலை திடீரென மழை பெய்தது. புத்தாண்டு கொண்டாடத்தில் கோவில், தேவலயங்கள் மற்றும் உறவினர்களின் வீடுகளுக்கு சென்றிருந்த மக்கள், மழையால், ஆங்காங்கே முடங்கினர். மழையால், காலநிலை மாறியது; வெப்பம் தணிந்து, இதமான காலநிலை நிலவியது. அவினாசி, பல்லடம் உள்ளிட்ட இடங்களில் சாரல் மழை இருந்தது. மந்தமான வானிலை நிலவியது.

Updated On: 1 Jan 2022 11:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  2. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  3. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  4. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  5. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  6. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  7. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’
  8. காஞ்சிபுரம்
    நீட் தேர்வில் மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்பு
  9. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கையுடன் முன்னேற உதவும் சில எழுச்சியூட்டும் தமிழ் வரிகள்!
  10. லைஃப்ஸ்டைல்
    ‘ அமைதியான நதியினிலே ஓடும் ஓடம் ... அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்’