/* */

கொரோனா நோயாளிகளுக்கு சிறப்பு வார்டில் சிகிச்சை

சிறப்பு வார்டில் ஒரு டாக்டர், ஒரு செவிலியர், ஒரு உதவியாளர் என மூன்று ஷிப்ட்களில் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

HIGHLIGHTS

கொரோனா நோயாளிகளுக்கு சிறப்பு வார்டில் சிகிச்சை
X

திருப்பூர் மாவட்டம் உடுமலை சுற்று வட்டார பகுதிகளில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களுக்கு உடுமலை அரசு மருத்துவமனையில் உள்ள சிறப்பு வார்டில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்நிலையில் அரசு கலைக் கல்லூரியில் கூடுதலாக சிறப்பு வார்டு அமைக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது. அதன்படி கூடுதல், சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டது. இந்த சிறப்பு வார்டில், கொரோனா பாதிக்கப்பட்ட 15 பேர் இன்று சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர்.

வார்டு பகுதியை உடுமலை நகராட்சி நகர்நல அலுவலர் கவுரி கிருஷ்ணன், அமராவதிநகர் மருத்துவ அலுவலர் மனோஜ்குமார் உள்ளிட்போர் பார்வையிட்டனர். மருத்துவர்கள் கூறுகையில், சிறப்பு வார்டில் இன்று முதல் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஒரு டாக்டர், ஒரு செவிலியர், ஒரு உதவியாளர் என மூன்று ஷிப்ட்களில் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. கலைக் கல்லூரிக்கு வேறு நபர்கள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது என்றனர்.

Updated On: 29 April 2021 12:03 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அரசு உத்தரவு
  2. லைஃப்ஸ்டைல்
    ஏசி இல்லாமல் கோடையை எப்படி சமாளிக்கலாம்? சில டிப்ஸ்
  3. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: கும்ப ராசிக்கு எப்படி இருக்கும்?
  4. மதுரை
    வைகை ஆற்றில் கலக்கும் அரசு மருத்துவமனை கழிவுநீர்! பொதுப்பணித்துறை...
  5. சேலம்
    மேட்டூர் அணையில் நீர் திறப்பு 1,400 கன அடியாக அதிகரிப்பு
  6. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 142 கன அடியாக குறைவு
  7. தமிழ்நாடு
    செகந்திராபாத் - ராமநாதபுரம் சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு. ரயில்வே...
  8. லைஃப்ஸ்டைல்
    அண்ணன் தங்கை பாச கவிதைகள்!
  9. லைஃப்ஸ்டைல்
    காலை வணக்கம் கவிதைகள்...!
  10. லைஃப்ஸ்டைல்
    காதலுக்கு எல்லைகளோ, தூரங்களோ கிடையாது !