/* */

திருமூர்த்தி அணைப்பகுதியில் ஆற்றில் அடித்து வரப்படும் கடமான்கள்

திருமூர்த்தி அணைப்பகுதியில், ஆற்றில் அடித்து வரப்படும் கடமான்கள், செத்து மிதக்கின்றன.

HIGHLIGHTS

திருமூர்த்தி அணைப்பகுதியில் ஆற்றில் அடித்து வரப்படும் கடமான்கள்
X

உடுமலை, திருமூர்த்தி அணை, காண்டூர் கால்வாய் வழியாக அடித்து வரப்படும் மான் செத்து மிதக்கிறது.

திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகேயுள்ள திருமூர்த்தி அணைக்கு, பரம்பிக்குளம் அணையில் இருந்து, காண்டூர் கால்வாய் மூலம், தண்ணீர் கொண்டு வரப்படுகிறது. வனப்பகுதியை ஒட்டி வரும் தண்ணீரில், தண்ணீர் குடிக்க செல்லும் கடமான் உள்ளிட்ட விலங்கினங்கள் நீரில் சிக்கி, அடித்து வரப்படுகின்றன.

அதன்படி, கடந்த சில நாட்களில், ஆறு கடமான்கள் தண்ணீரில் அடித்து வரப்பட்டு, கரையோரம் கிடக்கின்றன. இதனால், துர்நாற்றம் வீசுகிறது. அவற்றை அப்புறப்படுத்த வேண்டும் என, அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Updated On: 17 Nov 2021 10:00 AM GMT

Related News

Latest News

  1. கோவை மாநகர்
    யானை வழித்தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற வேண்டும் : விவசாயிகள்...
  2. வீடியோ
    🔴LIVE : முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர் சந்திப்பு ||...
  3. ஆன்மீகம்
    தெய்வத்திடம் என்ன கேட்க வேண்டும்?
  4. கோவை மாநகர்
    ஆனைமலையில் குடும்பத்துடன் உறங்கும் காட்டு யானைகளின் புகைப்படம் வைரல்
  5. லைஃப்ஸ்டைல்
    அடே..நண்பா.. வாடா பிறந்தநாள் கொண்டாடலாம்..!
  6. லைஃப்ஸ்டைல்
    வேலைச் சோர்வில் இருந்து மீண்டு வர 9 வழிகள்
  7. கோவை மாநகர்
    நொய்யல் ஆற்றில் நுரையுடன் வெளியேறும் வெள்ள நீர் ; நோய் தொற்று பரவும்...
  8. தேனி
    தேனி அல்லிநகரம் நகராட்சியில் குவிந்து கிடக்கும் குப்பைகள்!
  9. கல்வி
    2024-ல் மருத்துவ உலகை புரட்டிப்போடும் சிறந்த படிப்புகள்
  10. லைஃப்ஸ்டைல்
    திருமண நாள் வாழ்த்துக்கள்: அன்பைப் பொழிந்து, மகிழ்ச்சியைச் சொல்லும்...