/* */

'வணிக நிறுவனங்களை பதிவு செய்யுங்க' வியாபாரிகளுக்கு அறிவுரை

உடுமலையில், உணவு பாதுகாப்பு துறையினரின் சிறப்பு முகாம் நடந்தது.

HIGHLIGHTS

வணிக நிறுவனங்களை பதிவு செய்யுங்க  வியாபாரிகளுக்கு அறிவுரை
X

உடுமலையில் உணவு பாதுகாப்புத் துறையினர் ஏற்பாடு செய்த கூட்டத்தில் பங்கேற்ற வியாபாரிகள்.

திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகேயுள்ள குடிமங்கலத்தில், உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறையினர் சார்பில், சிறப்பு முகாம் நடத்தப்பட்டது.

புதியதாக உணவு பாதுகாப்பு அலுவலராக நியமிக்கப்பட்டுள்ள சிரஞ்சீவி தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில், குடிமங்கலம் ஒன்றியத்துக்கு உட்பட்ட வியாபாபாரிகள் பங்கேற்றனர். வணிக நிறுவனங்கள் முறைப்படி பதிவு செய்து கொள்ள வேண்டும். தரமற்ற, கலப்பட பொருட்களை விற்பனை செய்யக்கூடாது என்பது போன்ற அறிவுரைகள் வழங்கப்பட்டன. கூட்டத்தில், ஏராளமான வியாபாரிகள் பங்கேற்றனர். இதற்கான ஏற்பாடுகளை, வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் செய்திருந்தனர்.

Updated On: 1 Dec 2021 1:15 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெறுப்பு: ஒரு தவிர்க்க இயலாத உணர்வு தான்! அதை எப்படி எதிர்கொள்வது?
  2. மேட்டுப்பாளையம்
    குளம் போல் காட்சியளிக்கும் பெரியநாயக்கன்பாளையம் மேம்பாலம்: வாகன...
  3. மதுரை மாநகர்
    மதுரை மாட்டுத்தாவணி காய் கனி வியாபாரிகள் பொதுக் குழுக் கூட்டம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    நிம்மதி நிம்மதி உங்கள் சாய்ஸ்!
  5. கோவை மாநகர்
    கோவை அரசு மருத்துவமனையில் சவுக்கு சங்கருக்கு மருத்துவ பரிசோதனை
  6. காஞ்சிபுரம்
    உத்திரமேரூர் பகுதி அரசு திட்டங்களை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு.
  7. திருப்பரங்குன்றம்
    மதுரை அருகே பூட்டிக் கிடந்த மரக் கடையில் தீ விபத்து
  8. சோழவந்தான்
    வாடிப்பட்டி அருகே வைகாசி விசாக திருவிழா..!
  9. லைஃப்ஸ்டைல்
    மணவறையில் தொடங்குவது அல்ல; மன அறையில் தொடங்குவதே காதல்
  10. தொழில்நுட்பம்
    AI-ன் வளர்ச்சி தேடுபொறிகளை காணாமல் ஆக்குமா..? பிச்சை என்ன சொல்கிறார்?