/* */

ராமலிங்க செளடேஸ்வரி அம்மன் திருக்கோவில் கும்பாபிேஷகம்

புகழ்பெற்ற ராமலிங்க செளடேஸ்வரி அம்மன் கோவில் கும்பாபிேஷக விழா இன்று விமர்சையாக நடந்தது.

HIGHLIGHTS

ராமலிங்க செளடேஸ்வரி அம்மன் திருக்கோவில் கும்பாபிேஷகம்
X

திருப்பணி செய்யப்பட்ட, ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன்  திருக்கோவில் கோபுரம்.

உடுமலை பூமாலை வீதியில் உள்ள புகழ்பெற்ற, ராமலிங்க செளடேஸ்வரி அம்மன் கோவிலில் கும்பாபிேஷக விழா விமர்சையாக நடந்தது.

பூமாலை வீதியில், விநாயகர், ராலிங்கேஸ்வரர், வள்ளி தெய்வானையோடு முருகன், கொற்றவை, 9 கோள்களுடன் ராமலிங்க செளடேஸ்வரி அம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இக்கோவில், 100 ஆண்டு பழமையானது. பூஜை, வழிபாடுகளில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

பக்தர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப, திருக்கோவில் கோபுரங்கள் புதிதாக வர்ணம் பூசப்பட்டு, புதிதாக மண்டபம் கட்டப்பட்டு, திருப்பணிகள் நடந்து முடிந்தன. தொடர்ச்சியாக, கடந்த மூன்று நாட்களாக நடந்த விழாவில், திருவிளக்கு பூஜை, புனிதநீர் வழிபாடு, வேள்வி நிறைவு ஆகியவை நடைபெற்றன. இன்று காலை, கும்பாபிேஷக விழா நடந்தது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 27 Oct 2021 11:30 AM GMT

Related News

Latest News

  1. தொழில்நுட்பம்
    ககன்யான் திட்டத்தின் அடுத்த கட்டம்: பாராசூட் சோதனையில் இஸ்ரோ!
  2. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: துலாம் ராசிக்கு எப்படி இருக்கும்?
  3. உலகம்
    கோவிஷீல்டு தடுப்பூசியால் பக்கவிளைவுகளா? அஸ்ட்ராஜெனகா விளக்கம்
  4. லைஃப்ஸ்டைல்
    வெயிலை விரட்டுங்கள்: இந்தியாவின் கோடைக்கால பழங்கள்!
  5. தமிழ்நாடு
    பேராசிரியை நிர்மலா தேவிக்கு 10 ஆண்டு சிறை: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
  6. தமிழ்நாடு
    சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் பார்க்கிங் கட்டணம் உயர்வு
  7. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: கன்னி ராசிக்கு எப்படி இருக்கும்?
  8. லைஃப்ஸ்டைல்
    கோடையில் வைட்டமின்லாம் ரொம்ப ரொம்ப முக்கியமாம்! எப்படி
  9. ஈரோடு
    தாளவாடி அருகே காட்டு யானை தாக்கி பெண் உயிரிழப்பு
  10. ஈரோடு
    அந்தியூர் அருகே 108 ஆம்புலன்சில் மலை கிராம பெண்ணுக்கு பிறந்த இரட்டை...