/* */

மழையால் பாதிக்கபட்ட வீடுகள்: முன்னாள் எம்.எல்.ஏ., ஆய்வு

மழையால் பாதிக்கப்பட்ட மக்களை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

HIGHLIGHTS

மழையால் பாதிக்கபட்ட வீடுகள்: முன்னாள் எம்.எல்.ஏ., ஆய்வு
X

 மழையால் பாதிக்கப்பட்ட வீடுகளை, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஜெயராம கிருஷ்ணன் பார்வையிட்டார் 

உடுமலை ஒன்றியப் பகுதியில் சில நாட்களுக்கு முன் பலத்த மழை பெய்தது. மழையால், பல இடங்களில் உள்ள வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது. கண்ணமநாயக்கனூர் ஊராட்சி, நேரு நகர் பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட வீடுகளை, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஜெயராம கிருஷ்ணன், பார்வையிட்டார்.

மழையால் பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு நேரில் சென்ற அவர், அப்பகுதி மக்களின் குறைகளை கேட்டறிந்தார். மழையால் பாதிக்கப்பட்ட பலர், ஊராட்சி மன்ற தலைவர் கருப்பம்மாள், ஏற்பாட்டின் படி அங்குள்ள அரசுப்பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களையும், சட்டமன்ற உறுப்பினர் சந்தித்து, ஆறுதல் கூறினார். தேவையான உதவிகளை அரசிடம் இருந்து பெற்றுத்தருவதாக உறுதியளித்தார்.

Updated On: 5 Dec 2021 11:37 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஆழ்ந்த சுவாசம் என்பது... உங்களை நீங்களே உணரும் அற்புத சக்தி!
  2. ஆன்மீகம்
    வரும் 18ம் தேதி திருப்பதி ஏழுமலையான் தரிசனம்; அதிர்ஷ்ட வாய்ப்பை மிஸ்...
  3. லைஃப்ஸ்டைல்
    முகம் பளிச்சுன்னு அழகா இருக்கணுமா? தயிரை முகத்துக்கு பயன்படுத்துங்க!
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியம் வேணுமா? இஞ்சி பூண்டு விழுதுடன் தேன் கலந்து சாப்பிடுங்க...!
  5. லைஃப்ஸ்டைல்
    அறுசுவையான மாப்பிள்ளை சம்பா சாம்பார் சாதம் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    சமையலை ருசியாக மாற்ற சில முக்கிய விஷயங்களை தெரிஞ்சுக்கலாமா?
  7. உலகம்
    ஆப்கானில் ஏற்பட்டதிடீர் வெள்ளம்! இறந்தவர்களின் எண்ணிக்கை 300க்கும்...
  8. லைஃப்ஸ்டைல்
    அரிசியில் பூச்சிகள், வண்டுகள் வராமல் தடுப்பது எப்படி?
  9. வணிகம்
    பாம் ஆயிலில் இருந்து சூரியகாந்தி எண்ணெய்க்கு மாறும் லேஸ் சிப்ஸ்..!
  10. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கான மனநல ஆலோசனை முகாம்