/* */

உடுமலை அருகே தனியார் கல்லுாரியில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து

உடுமலை அருகே தனியார் கல்லூரியில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

HIGHLIGHTS

உடுமலை அருகே தனியார் கல்லுாரியில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து
X

அந்தியூர் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில், தனியார் கலை அறிவியல் கல்லுாரியில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.  

திருப்பூர் மாவட்டம், உடுமலை அடுத்த அந்தியூர் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில், தனியார் கலை அறிவியல் கல்லுாரி செயல்படுகிறது. இக்கல்லுாரிக்கும், கோவை கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லுாரிக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. அதில், கமலம் கல்லுாரி செயலாளர் சஞ்சீவ், முதல்வர் பிருந்தா, கிருஷ்ணம்மாள், கல்லுாரி செயலாளர் யசோதா தேவி, முதல்வர் நிர்மலா ஆகியோர் கலந்து கொண்டனர். பின், புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

இதன் வாயிலாக, மூன்று ஆண்டுகளுக்கு மாணவர்களுக்கான திறன் மேம்பாடு, ஆசிரியர்கள் மற்றும் ஆய்வு மாணவர்களுக்கு வகுப்புகள், ஆராய்ச்சி மாணவர்களுக்கு வழிகாட்டுதல், விவசாயம் சார்ந்த பொருட்களை உருவாக்குதல், அடைகாக்கும் கருவி பயன்பாடு என பல்வேறு பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன. நிகழ்ச்சியில், கல்லுாரி இயக்குனர்கள் உடனிருந்தனர்.

Updated On: 30 March 2022 1:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அப்பா மறைவு ஓராண்டு இறப்பு மேற்கோள்கள்!
  2. கோயம்புத்தூர்
    ரீல்ஸ் மோகத்தால் வெள்ளியங்கிரி மலையை நாடும் இளைஞர்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    2வது மாத திருமண வாழ்த்து மேற்கோள்கள்!
  4. அரியலூர்
    ஜெயங்கொண்டம் அருகே கொள்ளிடம் ஆற்றில் திரியும் முதலையால் பீதி
  5. லைஃப்ஸ்டைல்
    மந்திரப் புன்னகை, அது மகனின் புன்னகை! இதயத்தை நிறைக்கும் இனிமை
  6. க்ரைம்
    திருவள்ளூர் மாவட்டம் மப்பேடு அருகே கோவில் காவலாளி அடித்துக் கொலை
  7. லைஃப்ஸ்டைல்
    ஒரு மாத திருமண நாள் வாழ்த்துகள்: அன்பை வெளிப்படுத்தும் இனிய சொற்கள்
  8. திருமங்கலம்
    மதுரை மாவட்டத்தில் உள்ள விநாயகர் கோயில்களில் சங்கடஹர சதுர்த்தி விழா
  9. லைஃப்ஸ்டைல்
    பசுமை நிறைந்த நினைவுகளே! பள்ளி நட்பின் இனிய நினைவுகள்
  10. ஈரோடு
    ஈரோடு தொகுதி வாக்கு எண்ணும் மையத்தைச் சுற்றி ட்ரோன் பறக்கத் தடை