உடுமலை அருகே தனியார் கல்லுாரியில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து

உடுமலை அருகே தனியார் கல்லூரியில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
உடுமலை அருகே தனியார் கல்லுாரியில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து
X

அந்தியூர் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில், தனியார் கலை அறிவியல் கல்லுாரியில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.  

திருப்பூர் மாவட்டம், உடுமலை அடுத்த அந்தியூர் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில், தனியார் கலை அறிவியல் கல்லுாரி செயல்படுகிறது. இக்கல்லுாரிக்கும், கோவை கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லுாரிக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. அதில், கமலம் கல்லுாரி செயலாளர் சஞ்சீவ், முதல்வர் பிருந்தா, கிருஷ்ணம்மாள், கல்லுாரி செயலாளர் யசோதா தேவி, முதல்வர் நிர்மலா ஆகியோர் கலந்து கொண்டனர். பின், புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

இதன் வாயிலாக, மூன்று ஆண்டுகளுக்கு மாணவர்களுக்கான திறன் மேம்பாடு, ஆசிரியர்கள் மற்றும் ஆய்வு மாணவர்களுக்கு வகுப்புகள், ஆராய்ச்சி மாணவர்களுக்கு வழிகாட்டுதல், விவசாயம் சார்ந்த பொருட்களை உருவாக்குதல், அடைகாக்கும் கருவி பயன்பாடு என பல்வேறு பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன. நிகழ்ச்சியில், கல்லுாரி இயக்குனர்கள் உடனிருந்தனர்.

Updated On: 30 March 2022 1:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    Rajju Porutham Meaning திருமணப் பொருத்தத்தில் முக்கிய பங்கு...
  2. சேலம்
    சேலம் மாவட்ட ஆட்சியரகத்தில் நோபல் பரிசு பெற்ற புத்தங்கள்: ஆட்சியர்...
  3. தமிழ்நாடு
    டெல்டா மாவட்டங்களில் மிக்ஜம் புயலால் முடங்கிய மீன்பிடி தொழில்
  4. திருமங்கலம்
    மதுரையில் அர்ஜுன் சம்பத் கைது செய்யப்பட்டதால் பரபரப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    New Year Wishes In Tamil 2024 புத்துணர்ச்சியைத் தரும் புத்தாண்டே ...
  6. சேலம்
    சேலத்திலிருந்து சென்னைக்கு அனுப்பப்படும் புயல் நிவாரணப் பொருட்கள்
  7. சினிமா
    பாட்டு இல்லாத படம் குற்றவாளி! அமீரின் முதல் படம் இதுதான்...!
  8. தமிழ்நாடு
    வெள்ளப்பாதிப்புகளை பார்வையிட வருகிறார் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்
  9. சிவகாசி
    சிவகாசியில் ஆதரவற்றோர் பள்ளியில் ஜெயலலிதா நினைவு தினம் அனுசரிப்பு
  10. சினிமா
    சென்னையில் வெள்ளத்தில் சிக்கிய நடிகை நமீதா பத்திரமாக மீட்பு