/* */

'சிறைவாசிகளுக்கு சட்ட உதவி மையம் மூலம் சட்ட உரிமை பெறலாம்'

'சிறைவாசிகளும், சட்ட உதவி மையம் மூலம் தங்களது சட்ட உரிமைகளை நிலைநாட்டிக் கொள்ள முடியும்' என, தெரிவிக்கப்பட்டது.

HIGHLIGHTS

சிறைவாசிகளுக்கு சட்ட உதவி மையம் மூலம் சட்ட உரிமை பெறலாம்
X

உடுமலை கிளை சிறையில்,  சட்ட உதவி முகாம் நடந்தது.

சட்ட பணிகள் ஆணைக்குழுவின் வெள்ளி விழாவை முன்னிட்டு, கிராமங்கள், பள்ளிகள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சிறப்பு சட்ட விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

அவ்வகையில், திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளைச்சிறையில் உள்ள சிறைவாசிகளுக்கு, சட்ட விழிப்புணர்வு முகாம் நடந்தது. மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நீதிபதி பாக்கியராஜ் தலைமை வகித்தார். வக்கீல்கள், மகேஸ்வரன், தம்பி பிரபாகரன், மகாலட்சுமி, பிரபு ஆகியோர் பேசினர்.

சிறைவாசிகளும் சட்ட உதவி மையத்தின் மூலம், தங்கள் குடும்பத்தினருக்கு தேவையான சட்ட உரிமைகளை பெற்றுக் கொடுக்க முடியும் என, இம்முகாமில் தெரிவிக்கப்பட்டது.

Updated On: 13 Nov 2021 2:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?