உடுமலை பொங்கல் விளையாட்டில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கல்

உடுமலை பொங்கல் விளையாட்டில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கல்
X

மடத்துக்குள் பேரூராட்சி 8 வது வார்டில் நடைபெற்ற பொங்கல் விளையாட்டுப் போட்டிகள்.

உடுமலையில் நடந்த பொங்கல் விளையாட்டில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

உடுமலை அருகேயுள்ள மடத்துக்குள் பேரூராட்சி, 8 வது வார்டில், பொங்கல் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன.

இதில் வெற்றி பெற்றவர்களுக்கு, பேரூராட்சி அ.ம.மு.க., செயலாளர் நடராஜ், அவைத்தலைவர் கருப்பசாமி ஆகியோர் பரிசு வழங்கினர். பள்ளி மாணவ, மாணவியர், பொதுமக்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.

Tags

Next Story
the future of ai in healthcare