/* */

உடுமலை பொங்கல் விளையாட்டில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கல்

உடுமலையில் நடந்த பொங்கல் விளையாட்டில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

HIGHLIGHTS

உடுமலை பொங்கல் விளையாட்டில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கல்
X

மடத்துக்குள் பேரூராட்சி 8 வது வார்டில் நடைபெற்ற பொங்கல் விளையாட்டுப் போட்டிகள்.

உடுமலை அருகேயுள்ள மடத்துக்குள் பேரூராட்சி, 8 வது வார்டில், பொங்கல் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன.

இதில் வெற்றி பெற்றவர்களுக்கு, பேரூராட்சி அ.ம.மு.க., செயலாளர் நடராஜ், அவைத்தலைவர் கருப்பசாமி ஆகியோர் பரிசு வழங்கினர். பள்ளி மாணவ, மாணவியர், பொதுமக்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.

Updated On: 16 Jan 2022 10:15 AM GMT

Related News

Latest News

  1. செய்யாறு
    செய்யாறு அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கு...
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் இன்னுயிர் காப்போம் திட்டம்: 6,568 பேருக்கு ரூ. 4.73 கோடி...
  3. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  4. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் இயற்கை உணவு திருவிழா
  5. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வலி நிவாரணி எண்ணெய் தயாரிப்பது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    வெறும் வயிற்றில் கற்றாழை சாறு அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி...
  7. ஆன்மீகம்
    பழனியில் வரும் ஆகஸ்ட் மாதத்தில், உலக முருக பக்தர்கள் மாநாடு
  8. லைஃப்ஸ்டைல்
    பெண்களுக்கு 7 மணி நேர தூக்கம் போதுமா..? ஆய்வு என்ன சொல்லுது?
  9. லைஃப்ஸ்டைல்
    இரவில் சாப்பிடுவதால் உடல் பருமனை அதிகரிக்கும் 5 உணவுகள் என்னென்ன...
  10. லைஃப்ஸ்டைல்
    சுவையான வத்தக்குழம்பு செய்வது எப்படி?