/* */

உடுமலை பகுதியில் பராமரிப்பு பணிக்காக நாளை மின் வினியோகம் நிறுத்தம்

உடுமலையில் நாளை (29 ம் தேதி) மின் தடை செய்யப்பட உள்ள இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

HIGHLIGHTS

உடுமலை பகுதியில் பராமரிப்பு பணிக்காக நாளை மின் வினியோகம் நிறுத்தம்
X

உடுமலை, கொங்கல்நகரம் துணை மின் நிலையம் பகுதியில் பராமரிப்பு பணிக்காக நாளை மின் வினியோகம் நிறுத்தம்.

திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்துள்ள கொங்கல்நகரம் துணை மின் நிலையம் பகுதிக்கு உட்பட்ட எஸ். அம்மாபட்டி, பொட்டையம்பாளையம், கொங்கல்நகரம், ராவணாபுரம், புதுப்பாளையம், அடிவள்ளி, ஏ.நாகூர், வி.வல்லக்குண்டாபுரம், லிங்கம்மாவூர் மற்றும் பொட்டிநாயக்கனூர் ஆகிய கிராமங்களில் காலை 9 மணி முதல் மதியம் 4 மணி வரை மின் வினியோகம் இருக்காது என உடுமலை மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Updated On: 28 Jan 2022 4:15 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  2. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  3. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  5. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  6. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கோர்ட்டில் ஆஜர்: சவுக்கு சங்கர் லால்குடி கிளை சிறையில்...
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  8. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?
  9. லைஃப்ஸ்டைல்
    ருசியான எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?
  10. கல்வி
    எமிஸ் தளத்தில் பொது மாறுதல் கேட்டு விண்ணப்பித்த 13,484 ஆசிரியர்கள்