/* */

உடுமலை வட்டாரத்தில் உழவர் திருநாள் விமரிசையாக கொண்டாட்டம்

உடுமலையில், உழவர் திருநாள் கொண்டாட்டம் விமரிசையாக நடந்தது.

HIGHLIGHTS

உடுமலை வட்டாரத்தில் உழவர் திருநாள் விமரிசையாக கொண்டாட்டம்
X

உடுமலையில் பொங்கல் பண்டிகையை ஒட்டி நடைபெற்ற சிறப்பு பூஜை. 

தமிழர்களின் முக்கிய விழாவான, பொங்கல் பண்டிகையின் தொடர்ச்சியாக, உழவர் தினம் கொண்டாடப்பட்டது. உழவர்கள், உழவு ஓட்ட உதவும் காளை மாடுகளுக்கு படையலிட்டு, பூஜை செய்து வணங்கினர்.

அவ்வகையில், திருப்பூர் மாவட்டம் உடுமலை, அவினாசி பல்லடம் பகுதி விவசாய நிலங்களில், கால் நடைகளை கொண்டுவந்து குளிப்பாட்டி, அலங்கரிந்த்து, அவற்றை நிற்க வைத்தனர். பின்னர், கால் நடைகளையும், இறைவனையும் பூஜித்து வழிபட்டனர். அதிகளவில் விவசாயம் மேற்கொள்ளப்படும் தாராபுரம், பல்லடம், அவினாசி உள்ளிட்ட இடங்களிலும், விவசாயிகள் உழவர் திருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடினர்.

Updated On: 16 Jan 2022 7:30 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. போளூர்
    ஜவ்வாது மலையில் பலாப்பழம் விளைச்சல் அமோகம்: விவசாயிகள் மகிழ்ச்சி!
  3. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  4. திருவண்ணாமலை
    எஸ் கே பி கல்வி குழுமத்தின் மாபெரும் ஓவியம், நடனம், திருக்குறள்,...
  5. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் தேவையற்ற புதைவட கேபிள்களை அகற்ற மனு
  6. குமாரபாளையம்
    பள்ளிபாளையத்தில் கனமழை: பிரதான சாலைகளில் சாய்ந்த இரு மரங்கள்
  7. லைஃப்ஸ்டைல்
    இல்லற வாழ்வில் நல்லறம் கண்ட தம்பதிக்கு வாழ்த்துகள்..!
  8. மேட்டுப்பாளையம்
    கோவில்பாளையம் பகுதியில் 2 கிலோ கஞ்சா சாக்லேட் பறிமுதல்..!
  9. தொழில்நுட்பம்
    சந்திரனில் முதல் ரயில் பாதை அமைக்க நாசா திட்டம்
  10. லைஃப்ஸ்டைல்
    கரம் கொடுத்த நீ, பிரியாத வரம் ஒன்று தாராய்..!