/* */

பெட்ரோல், டீசல் விலை உயர்வு: உடுமலையில் இளைஞர் பெருமன்றத்தினர் ஆர்ப்பாட்டம்

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து, இளைஞர் பெருமன்றத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

HIGHLIGHTS

பெட்ரோல், டீசல் விலை உயர்வு: உடுமலையில் இளைஞர் பெருமன்றத்தினர் ஆர்ப்பாட்டம்
X

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து, இளைஞர் பெருமன்றத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து, இளைஞர் பெருமன்றத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

உடுமலை ரயில்வே ஸ்டேஷன் முன், இ.கம்யூ., அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில், பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. விலை உயர்வால், ஏழை, எளிய, நடுத்தர மக்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகள் குறித்தும், விளக்கப்பட்டது. அரசு நிறுவனங்களில் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், நீட் தேர்வு ரத்து உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

இதில், பெருமன்ற தலைவர் ராம்குமார், செயலாளர் ராகுல், அருண் ராம்குமார், ஹாரூன், இ.கம்யூ., செயலாளர் ரணதேவ், சவுந்தரராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Updated On: 1 Nov 2021 1:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தமிழர் பெருமையை சொல்லும் திருநாள் வாழ்த்துகள்!
  2. கோவை மாநகர்
    அப்பாவி மக்களின் நிலத்தை பறிக்கும் யானை வழித்தடங்கள்: வானதி சீனிவானசன்...
  3. லைஃப்ஸ்டைல்
    அம்மு குட்டி செல்லத்துக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்!
  4. லைஃப்ஸ்டைல்
    காலை வணக்கம் சொல்லும் இளம்காலை நேரக்காற்று!
  5. இந்தியா
    போதையில் கார் ஓட்டி ஏற்படுத்திய விபத்தில் 2 பேர் உயிரிழப்பு :...
  6. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை
  7. கோவை மாநகர்
    பெங்களூரு குண்டுவெடிப்பு தொடர்பாக கோவையில் என்.ஐ.ஏ. சோதனை
  8. தென்காசி
    தென்காசி மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை
  9. பொன்னேரி
    தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்த 2.வயது சிறுமி உயிரிழப்பு
  10. ஆன்மீகம்
    புத்த பூர்ணிமா எப்படி கொண்டாடுகிறோம்..?