/* */

பட்டா கேட்டு முதல்வருக்கு மனு அனுப்பிய ஆத்துக்கிணத்துப்படி மக்கள்

உடுமலை ஆத்துகிணத்துப்பட்டி மக்கள், பட்டா கேட்டு தபால் நிலையத்திலிருந்து முதல்வருக்கு மனு அனுப்பினர்

HIGHLIGHTS

பட்டா கேட்டு முதல்வருக்கு  மனு அனுப்பிய ஆத்துக்கிணத்துப்படி மக்கள்
X

 திருப்பூர் அருகே பட்டா கேட்டு முதல்வருக்கு தபால் மூலம் மனு அனுப்பிய கிராம மக்கள்

உடுமலை ஆத்துகிணத்துப்பட்டி மக்கள், பட்டா கேட்டு, முதல்வருக்கு மனு அனுப்பினர்.

திருப்பூர் மாவட்டம், உடுமலையில் உள்ள ஆத்துகிணத்துப்பட்டி மக்கள், கச்சேரி வீதியில் உள்ள தபால் நிலையத்தில் இருந்து முதல்வருக்கு மனு வழங்கினர். அதில், இப்பகுதியில், 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். கூட்டு குடும்பமாக வாழ்வதால், வீடுகள் போதுமானதாக இல்லை. கூலி வேலை செய்து பிழைத்து வருகிறோம். ஆதி திராவிடர் சமூகத்தை சேர்ந்தவர்களாக உள்ள எங்களுக்கு அரசு நிலத்தில் பட்டா வழங்க வேண்டும் என்று அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

Updated On: 2 Feb 2022 2:30 PM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    வேலகவுண்டம்பட்டி கொங்குநாடு பள்ளி சிபிஎஸ்இ தேர்வுகளில் சாதனை
  2. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  3. கலசப்பாக்கம்
    புதிய நீதிமன்றம் அமைக்க மாவட்ட வருவாய் அலுவலர் ஆய்வு
  4. நாமக்கல்
    நாமக்கல் கொல்லிமலை அரசு ஐடிஐக்களில் தொழிற்பயிற்சிகளில் சேர...
  5. செய்யாறு
    மிளகாய் பயிரில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை: விவசாயிகளுக்கு பயிற்சி
  6. ஆரணி
    தோல்வி பயத்தில் பாஜகவினர்: செல்வப் பெருந்தகை பேட்டி
  7. ஈரோடு
    ஈரோடு அருகே பயங்கரம்: தாயைக் கொன்று மகன் தற்கொலை முயற்சி
  8. வீடியோ
    குலதெய்வம் ஒரு குடும்ப உறுப்பினர் இயக்குநர் Perarasu உருக்கம்...
  9. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  10. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை