/* */

இனி, பஞ்சலிங்க அருவியில் குளிக்கலாம்! 2 ஆண்டுக்கு பின் அனுமதி

உடுமலை பஞ்சலிங்க அருவியில் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

இனி, பஞ்சலிங்க அருவியில் குளிக்கலாம்!  2 ஆண்டுக்கு பின் அனுமதி
X

பஞ்சலிங்க அருவி.

திருப்பூர் மாவட்டம், திருமூர்த்தி மலையில் உள்ள பஞ்சலிங்க அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டுவது வழக்கம். கடந்த இரண்டு ஆண்டாக கொரோனா தொற்றுப்பரவலால், குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது, தடை நீக்கி, அருவியில் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால், சுற்றுலா பயணிகள், ஐயப்ப பக்தர்கள் பலரும், அருவியில் குளிக்க ஆர்வம் காட்டினர். இருப்பினும், தொற்று பரவலை மனதில் வைத்து, மக்கள் செயல்பட வேண்டும் என, அறிவுரையும் வழங்கப்பட்டுள்ளது.

Updated On: 22 Dec 2021 1:00 PM GMT

Related News

Latest News

  1. கல்வி
    கல்லூரி சேர்க்கையில் வெளிமாநில மாணவர்களால் பாதிப்பா?
  2. நாமக்கல்
    நீர்நிலைகளை மறைத்து சிப்காட்: தடுப்பு அணையில் நின்று விவசாயிகள்...
  3. தொழில்நுட்பம்
    இ-காமர்ஸ் சுரண்டல் அட்டை..! புதிய மோசடி..! உஷார் மக்களே..!
  4. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  5. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  6. லைஃப்ஸ்டைல்
    மனம் விட்டுப் பேசு... மனமே லேசு!
  7. லைஃப்ஸ்டைல்
    உங்கள் மனைவியுடன் சண்டையிட்ட பிறகு சமாதானம் செய்வது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    அன்னையை போற்றுவோம்..! நேர்காணும் கடவுள்..!
  9. கல்வி
    ஆன்லைனில் கல்லூரி சேர்க்கை: மாணவர்களுக்கான விழிப்புணர்வு
  10. உலகம்
    பாக் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பெரும் கலவரம்! காவல்துறையினருடன் ...