/* */

உடுமலையில் தன்னார்வ அமைப்பினர் சார்பில் பனை விதை நடவு

உடுமலையில் தன்னார்வ அமைப்பினர் சார்பில் பனை விதை நடவு செய்யப்பட்டது.

HIGHLIGHTS

உடுமலையில் தன்னார்வ அமைப்பினர் சார்பில் பனை விதை நடவு
X

உடுமலை ஐவர் தோட்டத்தில், தன்னார்வ அமைப்பினர் மூலம், பனை விதை நடவு செய்யப்பட்டது

திருப்பூர் மாவட்டம், உடுமலையை அடுத்துள்ள ஐவர் மலை அருகே, தனியார் தோட்டத்தில் பனை விதை நடவு செய்யப்பட்டது. இந்நிகழ்வில், கிழக்கு அரிமா சங்கத்தினர் உள்ளிட்ட தன்னார்வ அமைப்பினர் பங்கேற்று, பனை விதை நடவு செய்தனர்.

தொடர்ந்து மழை பெய்து வருவதால், மழைநீர் சேகரிப்பு குறித்த விழிப்புணர்வையும், நீர் செறிவூட்டும் திட்டம் குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்தினர். நடப்படும் மரக்கன்றுகளை நல்ல முறையில் வளரத்தெடுப்பது தான், மரக்கன்று நடுவதன் நோக்கமாக இருக்க வேண்டும் எனவும், இதில் அறிவுறுத்தப்பட்டது.

Updated On: 7 Nov 2021 1:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    கருத்து கந்தசாமிகளே..நீங்களும் இதை படிங்க...!
  2. லைஃப்ஸ்டைல்
    விநாயகருக்குப் பிடித்த விருந்துகள்: சதுர்த்தி ஸ்பெஷல் படையல் செய்வது...
  3. தென்காசி
    தென்காசி மாவட்டத்தில் அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  4. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  5. ஆன்மீகம்
    “மின்சாரம் வேறு மின்சார பல்புகள் வேறு” யார் சொன்னது..?
  6. லைஃப்ஸ்டைல்
    பெண்மையை போற்றும் பெருவிழாவும் மகளிர் தின வாழ்த்துக்களும்
  7. லைஃப்ஸ்டைல்
    ரமலான் வாழ்த்துக்கள்: தமிழில் நம்பிக்கையின் ஒளி
  8. வீடியோ
    🔴LIVE : சவுக்கு சங்கர் மீது மேலும் ஒரு புகார் வீரலட்சுமி பரபரப்பு...
  9. வீடியோ
    🔥நீ மேல கை வச்சு பாரு🔥தொண்டர்கள் உச்சகட்ட ஆரவாரம் |🔥Annamalai...
  10. ஆன்மீகம்
    50 கிறிஸ்துமஸ் வாழ்த்துகள் தமிழில்