/* */

நிரம்பியது அணை: திறந்துவிடப்பட்ட தண்ணீர்

உடுமலை அணை நிரம்பியதால், பிரதான கால்வாயில் தண்ணீர் திறந்து விடப்பட்டது.

HIGHLIGHTS

நிரம்பியது அணை: திறந்துவிடப்பட்ட தண்ணீர்
X

உடுமலை அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர், கால்வாயில் வழிந்தோடுகிறது.

திருப்பூர் மாவட்டம், உடுமலை அமராவதி அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில வாரங்களாகவே தொடர்ந்து மழை பெய்து முதல் வருவதால், அணையின் நீர்மட்டம் மொத்தம், 90 அடியில் 88 அடியாக உள்ளது. பிரதான கால்வாயில் திறந்து விடப்பட்ட தண்ணீர், தற்போது நிறுத்தப்பட்டது. அணையின் நீர்மட்டம், தற்போது மீண்டும் உயர்ந்துள்ளதால், பிரதான கால்வாயில், 250 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

Updated On: 4 Dec 2021 1:45 PM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!