/* */

உடுமலையில் ரூ.50 லட்சம் செலவில் டிஜிட்டல் நுாலகம் திறப்பு

உடுமலையில், ரூ. 50 லட்சம் மதிப்பில் டிஜிட்டல் நுாலகம் திறக்கப்பட்டது.

HIGHLIGHTS

உடுமலையில் ரூ.50 லட்சம் செலவில் டிஜிட்டல் நுாலகம் திறப்பு
X

உடுமலை கிளை நூலகத்தில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, டிஜிட்டல் நூலகத்தை திறந்து வைத்தார்.

திருப்பூர் மாவட்டம், உடுமலை தளி சாலையில் உள்ள முதல் கிளை நுாலகத்தில், 50 லட்சம் ரூபாய் செலவில், டிஜிட்டல் நுாலகம், இன்று திறக்கப்பட்டது. பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, இதனை திறந்து வைத்தார்.

இந்த நிகழ்வில், செய்தி விளம்பரத்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ், திருப்பூர் மாவட்ட ஆட்சியர் டாக்டர் வினீத் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம் உட்பட பொதுமக்கள், பள்ளி ஆசிரியர்கள் என, பலரும் பங்கேற்றனர்.

Updated On: 15 Nov 2021 2:30 PM GMT

Related News

Latest News

  1. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  5. அரசியல்
    ராகுல் குறித்து கூறிய கருத்துக்கு ரஷ்ய செஸ் வீரர் கேரி காஸ்பரோவ்...
  6. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  7. பொன்னேரி
    ஸ்ரீ கரி கிருஷ்ணா பெருமாள் கோவிலின் தெப்பத் திருவிழா!
  8. திருத்தணி
    குடிதண்ணீர் வழங்காததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்!
  9. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  10. நாமக்கல்
    EVM அறைகளை கண்காணிக்க கூடுதலாக 10 சிசிடிவி கேமராக்கள்!