/* */

விதை விற்பனை நிலையங்களில் அதிகாரிகள் ஆய்வு

உடுமலையில் உள்ள விதை விற்பனை நிலையங்களில், அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

HIGHLIGHTS

விதை விற்பனை நிலையங்களில் அதிகாரிகள் ஆய்வு
X

பைல் படம்.

உடுமலை வட்டாரத்தில், 50க்கும் மேற்பட்ட தனியார் விதை விற்பனை நிலையங்கள் உள்ளன. அவற்றை, கோவை விதை ஆய்வு துணை இயக்குனர் வெங்கடாசலம் தலைமையிலான குழுவினர் பார்வையிட்டனர். அவர் கூறுகையில்,'' உரிமம் பெற்று விற்பனை செய்யும் அனைத்து விதை விற்பனையாளர்களும், கொள்முதலின் போது, தேர்ச்சி பெற்ற விதை முளைப்புத்திறன் அறிக்கையுடன், விதை வாங்க வேண்டும். ஒவ்வொரு தனியார் விதை உற்பத்தியாளர்களும், தங்களின் விதை ரகங்களுக்கு, விதைச்சான்று இயக்குனர் அலுவலகத்தில், பதிவு எண் பெறுவது அவசியம். பதிவு எண், முளைப்புத்திறன் அறிக்கை இல்லாமல், விற்பனை செய்தால், விதைச்சட்டத்தின் படி, விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டு, தக்க நடவடிக்கை எடுக்கப்படும். விற்பனை நிலையங்களில், காலாவதியான விதை குவியல்களை, தனி பதிவேட்டில் பதிவு செய்து, தனியாக பராமரிக்க வேண்டும்' என்பது போன்ற அறிவுரைகளை வழங்கினார்.

Updated On: 22 Nov 2021 12:00 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்