/* */

ஒழுங்குப்படுத்துதல் சட்டம்: உடுமலை வியாபாரிகள் சங்க கூட்டத்தில் முடிவு

சாலையோர வியாபாரிகள் சங்கத்தின் சிறப்பு பேரவை கூட்டம், உடுமலையில் நடைபெற்றது.

HIGHLIGHTS

ஒழுங்குப்படுத்துதல் சட்டம்: உடுமலை வியாபாரிகள் சங்க கூட்டத்தில் முடிவு
X

உடுமலை சாலையோர வியாபாரிகள் சங்கத்தின் சிறப்பு பேரவை கூட்டம் உடுமலை சிஐடியு அலுவலகத்தில் நடைபெற்றது.

உடுமலை தாலுகா பொது தொழிலாளர் சங்கத்தின் சார்பில், உடுமலை சாலையோர வியாபாரிகள் சங்கத்தின் சிறப்பு பேரவை கூட்டம் உடுமலை சிஐடியு அலுவலகத்தில் நடைபெற்றது. 2014ஆம் ஆண்டு சாலையோர வியாபாரிகள் ஒழுங்குபடுத்துதல் சட்டத்தை உடுமலை நகரத்தில் முறையாக அமல்படுத்த வேண்டும்.

தமிழக அரசு சாலையோர வியாபாரிகளுக்கு தனி நலவாரியம் அமைக்க வேண்டும்.தொழிலாளர் தினமான மே 1ம் தேதி அனைத்து சாலையோர வியாபாரிகள் குடும்பத்துடன் மே தின பேரணியில் கலந்து கொள்வது என முடிவெடுக்கப்பட்டது.

கூட்டத்தில், சாலையோர வியாபாரிகள் சங்கத்தின் நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். தலைவராக பாபு, துணை தலைவராக பஞ்சலிங்கம், செயலாளராக ஆஜிக் அலி, துணை செயலாளராக பாபு, பொருளாளராக சித்திக் அலி மற்றும் கமிட்டி உறுப்பினர்கள் நிலா மைதீன், குணா அப்துல், ரஹீம் சிபி மற்றும் மீரா ஆகியோர் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டனர். இறுதியாக, சித்திக் நன்றி கூறினார்.

Updated On: 8 April 2022 9:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    மனமே உனக்கான நண்பனும் எதிரியும்..!
  2. அருப்புக்கோட்டை
    காரியாபட்டியில், திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு..!
  3. பூந்தமல்லி
    திருவேற்காடு அருகே பூட்டி வைக்கப்பட்டிருந்த இரு சக்கர வாகனம் திருட்டு
  4. காஞ்சிபுரம்
    பேராசிரியர் ஆவது எனது விருப்பம் : அரசுப்பள்ளி மாணவன்...!
  5. காஞ்சிபுரம்
    பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் 29 பள்ளிகள் நூற்றுக்கு நூறு...
  6. காஞ்சிபுரம்
    பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழில் நூற்றுக்கு நூறு ஒருவர் கூட...
  7. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் பத்தாம் வகுப்பு பொது தேர்வில் 87.55 சதவீதம்...
  8. காஞ்சிபுரம்
    ஓய்வு பெற்ற காவல்துறை சங்கம் சார்பில் தண்ணீர் பந்தல் : எஸ்.பி...
  9. லைஃப்ஸ்டைல்
    மகன், தந்தைக்கு சேர்க்கும் புகழ் எது தெரியுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    மனித உணர்ச்சிகளின் நுணுக்கங்களையும் வெளிப்படுத்தும் நா. முத்துக்குமார்...