/* */

2 ஆண்டுக்கு பின் கூடிய கூட்டம்: இருக்கை இல்லாததால் விவசாயிகள் வாட்டம்

உடுமலையில், விவசாயிகள் குறைகேட்பு கூட்டத்தில், இருக்கை வசதி இல்லாததால் விவசாயிகள் அதிருப்தியடைந்தனர்.

HIGHLIGHTS

2 ஆண்டுக்கு பின் கூடிய கூட்டம்: இருக்கை இல்லாததால் விவசாயிகள் வாட்டம்
X

விவசாயிகள் குறைகேட்பு கூட்டத்தில், இருக்கை இல்லாததால், தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்ட விவசாயிகள்.

திருப்பூர் மாவட்டம், உடுமலை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில், இரண்டு ஆண்டு இடைவெளிக்கு பின் நேற்று, விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் நடத்தப்பட்டது. அதிகளவு விவசாயிகள் கூட்டத்தில் பங்கேற்க வந்திருந்தனர். ஆனால், குறைந்தளவு இருக்கைகளே போடப்பட்டிருந்ததால், விவசாயிகள் அதிருப்தியடைந்து, தர்ணாவில் ஈடுபட்டனர். இதனால், சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகளின் எண்ணிக்கை அதிகமாக இருந்தால், உடுமலை அரசு கல்லுாரி கட்டடத்தில், கூட்டத்தை நடத்த அதிகாரிகள் ஏற்பாடு செய்ததால், விவசாயிகள் தர்ணாவை கைவிட்டனர்.

Updated On: 30 Nov 2021 1:00 PM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் தி மாடர்ன் அகாடமி பள்ளி 10ம் வகுப்பு தேர்வில் மாநில சாதனை
  2. சோழவந்தான்
    மேலக்கால் கிராமத்தில் அடிக்கடி ஏற்படும் மின்தடையால் மக்கள் அவதி..!
  3. நாமக்கல்
    இப்படியும் ஒரு ஆச்சரியம்; ராசிபுரத்தில், பொதுத்தேர்வில் ஒரே மதிப்பெண்...
  4. கோவை மாநகர்
    தனியார் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்த கோவை மாவட்ட ஆட்சியர்
  5. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வெயிட் லாஸ்... சூப்பர் ஈஸி டிப்ஸ்!
  6. லைஃப்ஸ்டைல்
    சிதறும் மனதைச் சீர் செய்யும் சில வழிகள்
  7. நாமக்கல்
    போலீசாரின் மிரட்டலுக்கு பயந்து செல்போன் டவரில் ஏறி இளைஞர் தற்கொலை...
  8. திருமங்கலம்
    அலங்காநல்லூர் அருகே பேச்சியம்மன் ஆலயத்தில் மண்டல பூஜை..!
  9. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே காவல் ஆய்வாளர் வீட்டில் நகை, பணம் கொள்ளை..!
  10. இந்தியா
    பெரியவர்களுக்கான சிறைகளில் குழந்தைகள்..! அதிர்ச்சி அறிக்கை..!