/* */

மே17 ம் தேதி முதல் உடுமலை உழவர் சந்தை, பஸ் நிலையத்துக்கு மாற்றம்

உடுமலைப்பேட்டை உழவர் சந்தை வருகிற மே 17ம் தேதி முதல் பஸ் நிலையத்துக்கு மாற்றப்படுகிறது.

HIGHLIGHTS

மே17 ம் தேதி முதல் உடுமலை உழவர் சந்தை,  பஸ் நிலையத்துக்கு மாற்றம்
X

தற்காலிக உழவர் சந்தைக்கு தயார்படுத்தப்பட்டு வரும் பேருந்து நிலையம்.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை உழவர் சந்தை, மே 17ம் தேதி முதல் பஸ் ஸ்டாண்டுக்கு மாற்றம் செய்யப்படுகிறது. உடுமலைப்பேட்டை உழவர்சந்தை ரயில்வே ஸ்டேஷன் அருகே செயல்படுகிறது. இடம் குறுகியதாக உள்ளதால், மக்கள் அதிகம் கூடும்போது கொரோனா பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

முழு ஊரடங்கு முடியும் வரை சந்தையை மாற்ற நகராட்சி சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதைத்தொடர்ந்து பஸ் ஸ்டாண்டில் சந்தை அமைக்கும் பணியை பணியாளர்கள் மேற்கொண்டனர். பஸ் ஸ்டாண்டு தூய்மை செய்யப்பட்டு, சமூக இடைவெளி கோடுகள் வரையப்பட்டது. மே 17முதல், இங்கு சந்தை செயல்படுவதாகவும், மாஸ்க் அணிந்து வந்து காய்கறிகள் வாங்கி செல்ல வேண்டும் என நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.


Updated On: 15 May 2021 12:17 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வானத்து சல்லடையில் மேகம் ஊற்றிய நீர், மழை..!
  2. அரசியல்
    5 ஆண்டுகள் தூங்கிய ஜெகன் அண்ணனை வறுத்தெடுத்த தங்கை..!
  3. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 3வது நாளாக 82 கன அடியாக நீடிப்பு
  4. லைஃப்ஸ்டைல்
    ரமலான் காலத்தில் உடல் பலமும், மன வலிமையும்
  5. பட்டுக்கோட்டை
    வயலில் பாசி படர்ந்தால் நெல் எப்படி சுவாசிக்கும்? எப்படி சத்துக்களை...
  6. லைஃப்ஸ்டைல்
    கஷ்டங்கள் யாவும் கடந்து போகும்.. தோல்வியா? தூசிதான்!
  7. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 173 கன அடியாக அதிகரிப்பு
  8. ஈரோடு
    ஈங்கூர் இந்துஸ்தான் கல்லூரியில் மாநில கைப்பந்து முகாம் நிறைவு விழா
  9. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் பொதுமக்களுக்கு இலவசமாக மோர் வழங்கிய போலீசார்
  10. வீடியோ
    🔥உனக்கு 24-மணிநேரம்தான் Time விஜயபாஸ்கர் மிரட்டல்🔥|மோதிக்கொண்ட...