/* */

உடுமலையில் கிசான் ரயில் திட்டம் சாத்தியமா?

உடுமலையில் கிசான் ரயில் திட்டம் துவக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

HIGHLIGHTS

உடுமலையில் கிசான் ரயில் திட்டம் சாத்தியமா?
X

பைல் படம்.

உடுமலை, பொள்ளாச்சி மற்றும் கிணத்துக்கடவு சுற்றுவட்டார பகுதிகளில் தேங்காய், இளநீர் உள்ளிட்ட அனைத்து வகை காய்கறி மற்றும் தென்னை நார் சார்ந்த தயாரிப்புகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. அவற்றை குறைந்த செலவில் மும்பை, டெல்லி போன்ற வெளி மாநிலங்களுக்கு கொண்டு செல்ல கிசான் ரயில் திட்டத்தை பொள்ளாச்சியில் தொடங்குவது சம்பந்தமாக ஆலோசனை உடுமலையில் மேற்கொள்ளப்பட்டது.

இந்த ஆலோசனையில் தெற்கு ரயில்வே மதுரை கோட்ட வர்த்தக பிரிவு மேலாளர், ரயில்வே அதிகாரிகள், விவசாயிகள், விவசாய பொருட்கள் உற்பத்தியாளர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் கலந்து கொண்டனர். கிசான் ரயிலை பொள்ளாச்சியில் இருந்து வடமாநிலங்களுக்கு இயக்க மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஸ்ணவிடம் கோரிக்கை வைக்கப்படும் என பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம் தெரிவித்தார்.

Updated On: 28 Jan 2022 4:15 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சகோதரிகள், இணை பிரியா தோழிகள்..!
  2. வானிலை
    தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கான தினசரி வானிலை...
  3. லைஃப்ஸ்டைல்
    உங்கள் அன்புக்குரியவர்களுக்கான திருமண வாழ்த்துகள்
  4. லைஃப்ஸ்டைல்
    எதை விதைத்தோமோ அதையே அறுவடை செய்வோம்..!
  5. மயிலாடுதுறை
    சிவனடியார்களிடம் மண்டியிட்டு மடிப்பிச்சை வாங்கி குழந்தை இல்லாத...
  6. கடலூர்
    வடலூர் வள்ளலார் சர்வதேச மையத்தில் தொல்லியல் துறையினர் ஆய்வு
  7. லைஃப்ஸ்டைல்
    ஆத்ம சாந்தி அடையட்டும்..! கண்ணீர் அஞ்சலி..!
  8. லைஃப்ஸ்டைல்
    திரும்பத் திரும்ப சொல்லப்படும் பொய் உண்மையாகிறது..!
  9. இந்தியா
    எல்லை சாலைகள் அமைப்பின் 65-வது உதய தினம் கொண்டாட்டம்
  10. இந்தியா
    மாதிரி நடத்தை விதிகள் அல்ல! மோடி நடத்தை விதி: தேர்தல் ஆணையம் மீது...