/* */

புதிய வாக்காளர்களாக இணைய 1,970 பேர் விருப்பம்

உடுமலை வருவாய் கோட்டத்தில், புதிய வாக்காளர்களாக இணைய 1,970 பேர் விண்ணப்பம் வழங்கியுள்ளனர்.

HIGHLIGHTS

புதிய வாக்காளர்களாக இணைய 1,970 பேர் விருப்பம்
X

பைல் படம்.

உடுமலை வருவாய் கோட்டத்தில், வாக்காளர் பட்டியலில் பெயர், சேர்த்தல் நீக்குதல் தொடர்பான சிறப்பு முகாம், கடந்த, 13, 14 ஆகிய தேதிகளில் நடந்தது. இதில், உடுமலை சட்டமன்ற தொகுதியில் உள்ள, 294 ஓட்டுச்சாவடிகளில், சிறப்பு முகாம் நடந்தது. இந்த இரண்டு நாட்களில், 1,970 பேர் புதிய வாக்காளர்களாக இணைய, விண்ணப்பம் வழங்கியுள்ளனர். அடுத்தடுத்து நடத்தப்பட உள்ள சிறப்பு முகாமில், அதிகளவு புதிய வாக்காளர்கள் இணைவார்கள் என, எதிர்பார்க்கப்படுகிறது.

Updated On: 16 Nov 2021 4:00 PM GMT

Related News

Latest News

  1. கோவை மாநகர்
    கோவையில் வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த காருக்கு மர்ம நபர்கள் தீ...
  2. லைஃப்ஸ்டைல்
    முத்தாக முதலாண்டு திருமணநாள்..! வாழ்த்துவோமா..?
  3. லைஃப்ஸ்டைல்
    நீ எங்கே என் அன்பே, நீயின்றி நான் எங்கே? - மனைவியை காணவில்லை...
  4. லைஃப்ஸ்டைல்
    பூமி கணவன் வாடுவது கண்டு வான் மனைவி விடும் கண்ணீர், மழை..!
  5. நாமக்கல்
    ஓட்டு எண்ணிக்கை மையம் அமைந்துள்ள பகுதியில் டிரோன்கள் பறக்கத் தடை:...
  6. லைஃப்ஸ்டைல்
    மீந்து போன இட்லிகளை பயன்படுத்தி ருசியான மசாலா இட்லி செய்வது எப்படி?
  7. நாமக்கல்
    செல்லப்பம்பட்டி மாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா துவக்கம்
  8. தமிழ்நாடு
    தமிழ்நாட்டில் தொடர்ந்து உயரும் அரிசி விலை! காரணம் என்ன?
  9. அரசியல்
    நடிகர் பிரகாஷ்ராஜுக்கு ‘அம்பேத்கர் சுடர்’ விருது: விடுதலை சிறுத்தைகள்...
  10. ஈரோடு
    ஈரோடு தொகுதி ஸ்ட்ராங் ரூம் சிசிடிவி கேமரா பழுது: ஆட்சியர் விளக்கம்