/* */

உடுமலை நகராட்சி பகுதியில் மலேரியா தடுப்பு பணி தீவிரம்

உடுமலை நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில், மலேரியா தடுப்பு முன்னெச்சரிக்கை பணி மேற்கொள்ளப்பட்டது.

HIGHLIGHTS

உடுமலை நகராட்சி பகுதியில் மலேரியா தடுப்பு பணி தீவிரம்
X

உடுமலை நகர வீதிகளில் ஊராட்சி சார்பில் கொசு மருந்து தெளிக்கப்பட்டது.

திருப்பூர் மாவட்டம், உடுமலை நகராட்சிக்குட்பட்ட முனிவர் நகர் பழனியாண்டவர் நகர் சங்கர் லே அவுட், மஸ்தான் லே அவுட், ராமசாமி நகர் உட்பட பல்வேறு பகுதிகளில், நகராட்சி தூய்மை பணியாளர்கள், கொசு மருந்து அடிக்கும் வாகனம் மூலம், கொசு மருந்து தெளித்தனர். டெங்கு மற்றும் மலேரியா காய்ச்சலை தடுக்கும் விதமாக, இப்பணி மேற்கொள்ளப்படுகிறது என, நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

Updated On: 19 Nov 2021 5:30 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    அச்சம் தந்த அக்னி..! பயணிகள் பேருந்து தீவிபத்தில் 10 பேர் கருகி...
  2. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. திருவண்ணாமலை
    கிரிவலப் பாதையில் இருசக்கர வாகனத்தை திருட முயன்றவர்களை போலீசில்...
  4. திருவள்ளூர்
    திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் தீ தடுப்பு ஒத்திகை விழிப்புணர்வு...
  5. இந்தியா
    நடிகை ராஷ்மிகா பாராட்டு! பிரதமர் மோடி நெகிழ்ச்சி!
  6. உலகம்
    59 ஆண்டு கால 'லீ' அரசியல் சகாப்தம் முடிவுக்கு வந்தது எப்படி?
  7. திருவள்ளூர்
    ஆசிரியர்கள் - முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி!
  8. ஈரோடு
    சத்தி அருகே ஆம்னி வேனில் கடத்திய 16 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்
  9. பூந்தமல்லி
    கூவம் ஆற்றின் அருகே வீடுகளை அப்புறப்படுத்த நோட்டீஸ்: மக்கள் சாலை...
  10. இந்தியா
    கேதார்நாத் கோயில் நடை திறப்பு!