/* */

உடுமலை அரசு மருத்துவமனை ஊழியர்கள் 10 பேருக்கு கொரோனா தொற்று

உடுமலை அரசு மருத்துவமனை ஊழியர்கள் 10 பேருக்கு பெருந்தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

உடுமலை அரசு மருத்துவமனை ஊழியர்கள் 10 பேருக்கு கொரோனா தொற்று
X

கோப்பு படம் 

திருப்பூர் மாவட்டம், உடுமலையில், கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உடுமலை அரசு மருத்துவமனையில், தற்போது, 6 பேர் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர். தனிமைப்படுத்தப்பட்ட வார்டில், 40 பேர் சிகிச்சை பெறுகின்றனர்.

இந்த நிலையில், மருத்துவமனையில் பணிபுரியும் ஒரு டாக்டர், செவிலிய கண்காணிப்பாளர் மற்றும், 8 செவிலியர்கள் உட்பட, 10 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. அவர்கள் வீட்டுத்தனிமை மற்றும் சிகிச்சையில் உள்ளனர். அதே நேரம் தடுப்பூசி செலுத்தும் பணியும் வேகமெடுத்துள்ளது. ஒரே நாளில், 150க்கும் மேற்பட்டவர்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.

Updated On: 18 Jan 2022 12:00 PM GMT

Related News

Latest News

  1. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை
  2. கல்வி
    தமிழ்நாடு பிளஸ்-2 ரிசல்ட்! மாவட்ட வாரியாக தேர்ச்சி விகிதம்
  3. இந்தியா
    மனநிலை பாதித்த குழந்தையை முதலைகள் நிறைந்த ஆற்றில் தள்ளிய தாய்..!
  4. கல்வி
    12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்! திருப்பூர் மாவட்டம் முதலிடம்
  5. காஞ்சிபுரம்
    கருணை காட்டிய கோடை மழை! மகிழ்ச்சியில் காஞ்சிபுரம் மக்கள் !
  6. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  7. ஈரோடு
    ஈரோடு மாவட்ட பெயிண்டிங் காண்ட்ராக்டர்கள் தொழிலாளர்கள் ஆலோசனைக்
  8. ஈரோடு
    ஈரோடு: பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 63 கன அடி
  9. ஈரோடு
    கள்ளிப்பட்டி அருகே தோட்டத்துக்குள் புகுந்து முள்ளம்பன்றியை வேட்டையாடிய...
  10. திண்டுக்கல்
    நாளை முதல் கொடைக்கானல் செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கு இ-பாஸ்