/* */

உடுமலை வித்யாசாகர் கல்லுாரியில் என்.எஸ்.எஸ். விழா

உடுமலை வித்யாசாகர் கல்லுாரியில் என்.சி.சி., தின விழா நடைபெற்றது.

HIGHLIGHTS

உடுமலை வித்யாசாகர் கல்லுாரியில் என்.எஸ்.எஸ். விழா
X

உடுமலை வித்யாசாகர் கல்லுாரியில்  நடந்த என்.சி.சி., தின விழாவில்  மிடுக்காக அணிவகுத்து வந்த மாணவர்கள்.

திருப்பூர் மாவட்டம், உடுமலை வித்யாசாகர் கல்லுாரியில் 73ம் ஆண்டு என். சி. சி.. தின விழா நடந்தது. கல்லுாரி முதல்வர் பிரபாகர், தலைமை வகித்தார். கல்லூரி செயலர் பத்மாவதி, நிர்வாக அறங்காவலர் விக்ரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ராணுவத்தின் பெருமை, நாட்டின் முன்னேற்றத்தில் என்.சி.சி., மாணவர்களின் பங்களிப்பு குறித்து, என். சி. சி., அதிகாரி பிரகாஷ் பேசினார். தொடர்ந்து, மாணவ, மாணவியரின் கலைநிகழ்ச்சி இடம் பெற்றது. நிகழ்ச்சியில், பேராசிரியர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.

Updated On: 3 Dec 2021 2:15 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  2. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  6. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...
  7. லைஃப்ஸ்டைல்
    கவலையை விரட்ட நீங்க ரெடியா?
  8. கோவை மாநகர்
    பாரதியார் பல்கலை., பகுதியில் நாய்கள் தாக்கி 3 மான்கள் உயிரிழப்பு
  9. கோவை மாநகர்
    கோவை ரயில் நிலையம் முன் குளம் போல் தேங்கிய சாக்கடை நீர் ; பயணிகள்
  10. கோவை மாநகர்
    கோவையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த கும்பல் கைது