/* */

மகிழ்வான கற்றல் - மழலைகள் உற்சாகம்

உடுமலையில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில், மாணவ, மாணவியர் பூச்செடிகளை நடவு செய்தனர்

HIGHLIGHTS

மகிழ்வான கற்றல் - மழலைகள் உற்சாகம்
X

உடுமலை ராகல்பாவி ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில், மாணவியர் பூச்செடி நடவு செய்தனர். 

உடுமலை, இராகல்பாவி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில், 'மகிழ்வான கற்றல்' என்ற அடிப்படையில், மாணவ, மாணவியருக்கு கல்வி கற்பிக்கப்படுகிறது. அதன்படி, கதை, பாடல், உரையாடல், நாடகம் மற்றும் பாட இணை செயல்பாடுகள் மூலம், பாடங்கள் பயிற்றுவிக்கப்படுகின்றன; மாணவ, மாணவியரும் ஆர்வமுடன் கல்வி கற்கின்றனர்.

அதன் தொடர்ச்சியாக, பள்ளி வளாகத்தில் பூச்செடிகளை நடவு செய்தனர். தேசிய பசுமைப்படை சார்பில் நடந்த இந்நிகழ்வில், வீட்டுத்தோட்ட பராமரிப்பு குறித்தும், மாணவ, மாணவியருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. 'இத்தகைய செயல்பாடுகள் மூலம், மாணவ, மாணவியர், மகிழ்வுடன் பள்ளிக்கு வருகின்றனர்' என, ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

Updated On: 10 Nov 2021 12:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஒட்டிய உறவாக வந்த உடன்பிறந்தோர் தின வாழ்த்துகள்..!
  2. வீடியோ
    SavukkuShankar-ரை அவமதித்த பெண் காவலர்கள் !#seeman #seemanism...
  3. வீடியோ
    Vetrimaaran சாதி இயக்குனர் Seeman சொன்ன பதில் !#seeman #seemanism...
  4. லைஃப்ஸ்டைல்
    பிறந்தநாளை கொண்டாடுவோம் வாங்க..!
  5. நாமக்கல்
    வெளிநாடுகளில் நர்சிங் வேலைக்கு செல்பவர்கள், அந்நிய மொழி பயிற்சி பெற...
  6. நாமக்கல்
    போதமலைக்கு ரூ. 19.57 கோடி மதிப்பில் புதிய சாலை அமைக்கும் பணி :...
  7. லைஃப்ஸ்டைல்
    அற்புதமான உடல் திடத்தைப் பெற இத ஃபாலோ பண்ணுங்க..!
  8. ஆன்மீகம்
    பரசுராம் ஜெயந்தி 2024 - நாள், நேரம், சிறப்புகள் என்னென்ன தெரியுமா?
  9. ஈரோடு
    ஈரோடு நாடாளுமன்றத் தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் ஆட்சியர் ஆய்வு
  10. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே ,தென்கரை உச்சி மாகாளியம்மன் ஆலய விழா..!