/* */

பீட்ரூட் சாகுபடியில் உடுமலை பகுதி விவசாயிகள் தீவிரம்

உடுமலை சுற்று வட்டார பகுதியில் பீட்ரூட் சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்

HIGHLIGHTS

பீட்ரூட் சாகுபடியில் உடுமலை பகுதி விவசாயிகள் தீவிரம்
X

உடுமலைப்பேட்டை சுற்றுவட்டார பகுதியில் அமராவதி, திருமூர்த்தி அணைகள் பாசனம் மற்றும் கிணறு மற்றும் ஆழ்குழாய் கிணறுகள் மூலம் விவசாய சாகுபடி நடக்கிறது. தென்னை வாழை கரும்பு நெல் சப்போட்டா மா போன்ற பயிர்களும் கத்தரி வெண்டை, அவரை தக்காளி பீட்ரூட் உள்ளிட்ட காய்கறிகளும் கீரை வகைகளும் மானாவாரியாக கம்பு சோளம் உளுந்து எள் போன்ற தானியங்களும் சாகுபடி செய்யப்படுகிறது.

கடந்த 2 ஆண்டுகளாக பருவமழை பெய்து வருவதால், நடப்பு பருவத்துக்கு திருமூர்த்தி மற்றும் அமராவதி அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. அமராவதி அணை பாசனத்தில் தற்போது 2-ம் போக நெல் சாகுபடி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

திருமூர்த்தி அணையின் 3ம் மண்டல பாசனத்தில் தக்காளி, பீட்ரூட் அவரை போன்ற காய்கறிகள் சாகுபடி அதிக அளவில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. உடுமலை சுற்று வட்டாரப்பகுதியில் பீட்ரூட் சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இம்முறை பீட்ரூட் சாகுபடி கைகொடுக்கும் என்று அவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Updated On: 24 April 2021 1:33 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பன்முகத்திறனில் தனித்த அடையாளம், சட்டமேதை அம்பேத்கர்..!
  2. லைஃப்ஸ்டைல்
    நீதியின் பக்கம் நில்லுங்கள்..! நீதி கிடைக்கும்..!
  3. ஈரோடு
    ஈரோட்டில் மழை பெய்ய வேண்டி இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை, பிரார்த்தனை
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை தொடர் உயர்வு
  5. வீடியோ
    🔴LIVE : வைரமுத்து இளையராஜா விவகாரம்! பொங்கி எழுந்த பாடலாசிரியர்...
  6. ஈரோடு
    சென்னிமலை எம்.பி.என்.எம்.ஜெ. பொறியியல் கல்லூரியில் தேசிய தொழில்நுட்பக்...
  7. வீடியோ
    கோவிலுக்கு செல்வதால் யாருக்கு லாபம்! #mysskin|#hinduTemple|#hindu |...
  8. லைஃப்ஸ்டைல்
    தோல்வி கண்டு துவளாதீர்..! வீழ்ச்சி எழுச்சிக்கான முயற்சி..!
  9. லைஃப்ஸ்டைல்
    உனை பிரியாத வரவேண்டும் என்னுயிரே..!
  10. ஈரோடு
    வெளிநாட்டில் வேலை: கொங்கு கலை அறிவியல் கல்லூரி மாணவர்களுக்கு பாராட்டு