உடுமலையில் நாளை மின்நுகர்வோர் கூட்டம்

உடுமலையில் நாளை மின்நுகர்வோர் கூட்டம்
X

பைல் படம்.

உடுமலையில் நாளை மின் நுகர்வோர் கூட்டம் நடத்தப்பட உள்ளது.

திருப்பூர் மாவட்டம், உடுமலை கோட்ட மின்வாரிய அலுவலகத்தில் நாளை 5ம் தேதி, மின்நுகர்வோர் குறை தீர்ப்பு கூட்டம் நடத்தப்பட உள்ளது. மின்நுகர்வோர் பங்கேற்று, தங்களின் குறைகளை மனுவாக வழங்கலாம் என, மின்வாரிய செயற் பொறியாளர் சதீஷ்குமார், தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
ai in future agriculture