/* */

இரும்பு கதவில் சிக்கிய நாய்: காப்பாற்றிய தீயணைப்பு வீரர்கள்

உடுமலையில், வீட்டின் இரும்பு கேட் கதவில் சிக்கிய நாயை, தீயணைப்புத்துறையினர் பத்திரமாக மீட்டனர்.

HIGHLIGHTS

இரும்பு கதவில் சிக்கிய நாய்: காப்பாற்றிய தீயணைப்பு வீரர்கள்
X

இரும்பு கதவில் சிக்கிய நாய் .

திருப்பூர் மாவட்டம், உடுமலை, ராஜலட்சுமி நகரை சேர்ந்தவர் மணிகண்டன். இவரது வீட்டின் முன் பெரிய இரும்பு கேட் உள்ளது. இந்த கேட்டுக்குள் நுழைய முயன்ற நாய் ஒன்று, கதவின் இடுக்கில் கழுத்தை விட்ட நிலையில் சிக்கியது. கழுத்தை வெளிய எடுக்க முடியாமல் திணறிய நிலையில், தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள், நாயின் தலையை சாதுர்யமாக 'கேட்'டில் இருந்து வெளியே எடுத்து, அதை பத்திரமாக மீட்டனர். தீயணைப்புத்துறையினரின் மனிதாபிமானத்தை, அப்பகுதியில் உள்ள மக்கள் பாராட்டினர்

Updated On: 22 Dec 2021 1:00 PM GMT

Related News

Latest News

  1. உலகம்
    ஆப்கானில் ஏற்பட்டதிடீர் வெள்ளம்! இறந்தவர்களின் எண்ணிக்கை 300க்கும்...
  2. லைஃப்ஸ்டைல்
    அரிசியில் பூச்சிகள், வண்டுகள் வராமல் தடுப்பது எப்படி?
  3. வணிகம்
    பாம் ஆயிலில் இருந்து சூரியகாந்தி எண்ணெய்க்கு மாறும் லேஸ் சிப்ஸ்..!
  4. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கான மனநல ஆலோசனை முகாம்
  5. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தை அள்ளித் தரும் கிவி ஜூஸ் - இனிமேல் மிஸ் பண்ணாதீங்க!
  6. ஆன்மீகம்
    பூஜை அறையை எப்போதும் சுகந்தமாக வைத்திருக்க என்ன செய்யலாம்?
  7. தேனி
    தேனியில் 4வது நாளாக மழை! வைகை அணையில் நீர் திறப்பு!
  8. இந்தியா
    இணையம் என்ன டாக்டரா..? விழிப்பு வேணும்..!
  9. குமாரபாளையம்
    இரண்டு மணி நேர மழையால் நிலவிய குளிர்ச்சி! வீடு சேதம்!
  10. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் அம்மை நோய் ஏற்பட்டால் குணப்படுத்த என்ன செய்யலாம்?