/* */

முழு ஊரடங்கு எதிரொலி: வெறிச்சோடியது உடுமலை

முழு ஊரடங்கு காரணமாக, திருப்பூர் மாவட்டம் உடுமலைபேட்டை நகரம் வெறிச்சோடி காணப்படுகிறது.

HIGHLIGHTS

முழு ஊரடங்கு எதிரொலி: வெறிச்சோடியது  உடுமலை
X

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக இன்று முதல 24 ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. ஊடரங்கால் போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. அத்தியாவசிய தேவைக்காக மட்டும் வெளியில் செல்லவும், பகல் 12 மணி வரை காய்கறி கடைகள் செயல்பட அனுமதிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், முழு ஊடரங்கு காரணமாக, திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை நகரம் வெறிச்சோடி காணப்படுகிறது. உடுமலை மத்திய பஸ் ஸ்டாண்டு உள்ளிட்ட இடங்களில் வாகனங்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டன.

இதேபோல், ஊடுமலைப்பேட்டை சுற்று வட்டார ரோடுகளில் வாகனப் போக்குவரத்தும் மக்கள் நடமாட்டமும் இல்லாமல் காணப்பட்டன. வணிக நிறுவனங்கள், கடைகள் என அனைத்தும் அடைக்கப்பட்டிருந்தன. அத்துடன், போலீஸார் ஆங்காங்கே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Updated On: 10 May 2021 11:54 AM GMT

Related News

Latest News

  1. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  5. அரசியல்
    ராகுல் குறித்து கூறிய கருத்துக்கு ரஷ்ய செஸ் வீரர் கேரி காஸ்பரோவ்...
  6. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  7. பொன்னேரி
    ஸ்ரீ கரி கிருஷ்ணா பெருமாள் கோவிலின் தெப்பத் திருவிழா!
  8. திருத்தணி
    குடிதண்ணீர் வழங்காததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்!
  9. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  10. நாமக்கல்
    EVM அறைகளை கண்காணிக்க கூடுதலாக 10 சிசிடிவி கேமராக்கள்!