/* */

மாடுகளுக்கு கோமாரி நோய் பாதிப்பு

சீதோஷ்ண நிலை மாற்றத்தால், சில கறவை மாடுகளுக்கு, கோமாரி நோய் பாதிப்பு ஏற்பட்டது.

HIGHLIGHTS

மாடுகளுக்கு கோமாரி நோய் பாதிப்பு
X

பைல் படம்.

தொடர் மழை மற்றும் சீதோஷ்ண நிலை மாற்றத்தால், உடுமலை வட்டத்தில் சில இடங்களில் கறவை மாடுகளுக்கு கோமாரி நோய் தென்பட துவங்கியுள்ளது. கால்நடை வளர்ப்போரின் புகார் அடிப்படையில், உடுமலை கால்நடைத்துறை உதவி இயக்குனர் வழிகாட்டுதலின்படி, புதுப்பாளையம் கால்நடை மருந்தக டாக்டர் நாகராஜன் தலைமையிலான குழுவினர் கிராமத்தில், முகாமிட்டு, நோய் பாதித்த மாடுகளை தனிமைப்படுத்தி, சிகிச்சை அளித்தனர்.

சிறப்பு கோமாரி நோய் தடுப்பூசி முகாமும் நடத்தப்பட்டது. இதில், 100க்கும் மேற்பட்ட கறவை மாடுகள், கன்றுகளுக்கு தடுப்பூசி போடப்பட்டது. தொடர் கண்காணிப்பு மற்றும் சிகிச்சை காரணமாக, நோய் பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என, கால்நடை மருத்துவர்கள் தெரிவித்தனர். கோமாரி நோய் பரவலை தடுப்பதற்கான விழிப்புணர்வும், கால்நடைத்துறையினரால், மேற்கொள்ளப்பட்டு வருகிறது

Updated On: 15 Dec 2021 8:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இல்லற வாழ்வில் நல்லறம் கண்ட தம்பதிக்கு வாழ்த்துகள்..!
  2. மேட்டுப்பாளையம்
    கோவில்பாளையம் பகுதியில் 2 கிலோ கஞ்சா சாக்லேட் பறிமுதல்..!
  3. தொழில்நுட்பம்
    சந்திரனில் முதல் ரயில் பாதை அமைக்க நாசா திட்டம்
  4. லைஃப்ஸ்டைல்
    கரம் கொடுத்த நீ, பிரியாத வரம் ஒன்று தாராய்..!
  5. லைஃப்ஸ்டைல்
    காதல் வானில் பறக்கும் ஜோடிக் கிளிகளுக்கு வாழ்த்துகள்..!
  6. வீடியோ
    🤔Ilaiyaraaja அப்புடி என்ன பண்ணிட்டாரு?RV Udhayakumar OpenTalk...
  7. லைஃப்ஸ்டைல்
    இதயமே நீதானே என் அன்பே..! உன்னை சரணடைந்தேன்..!
  8. இந்தியா
    வாக்காளரை அறைந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ! திருப்பி அறைந்த...
  9. இந்தியா
    மும்பையில் புழுதி புயல், மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
  10. உலகம்
    பெண்கள் உதட்டில் லிப்ஸ்டிக் பூசிக்கொள்ள தடை எந்த நாட்டில் என...