/* */

உடுமலையில் தொடர் மழை: கோவிலை சூழ்ந்தது வெள்ளம்

உடுமலையில், தொடர் மழை பெய்ததால், அமணலிங்கேஸ்வரர் கோவிலை வெள்ளம் சூழ்ந்தது.

HIGHLIGHTS

உடுமலையில் தொடர் மழை: கோவிலை சூழ்ந்தது வெள்ளம்
X

உடுமலை அம்மணலிங்கேஸ்வரர் கோவிலை வெள்ளம் சூழ்ந்தது.

திருப்பூர் மாவட்டம், உடுமலையில் வட கிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. இன்று காலை முதல் தொடர்ந்து மழை பெய்தது. இதனால், பஞ்சலிங்க அருவியில், காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்தது. இந்த வெள்ளம், திருமூர்த்தி மலை, அமணலிங்கேஸ்வரர் திருக்கோவிலை சூழ்ந்தது. இதனால், மாலையில் நடக்க இருந்த பூஜைகள் நிறுத்தப்பட்டன. தொடர்ந்து மழை பெய்து வருவதால், வனத்துறையினர் மற்றும் கோவில் நிர்வாகத்தினர், தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Updated On: 16 Nov 2021 5:00 PM GMT

Related News

Latest News

  1. வானிலை
    ஊட்டிக்கே இந்த நிலைமைனா? மத்த ஊரை யோசித்து பாருங்க!
  2. மயிலாடுதுறை
    அரபிக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா..!
  3. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  4. மாதவரம்
    கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த சிறுவன் உட்பட 3 பேர் கைது..!
  5. ஈரோடு
    ஈரோடு தொகுதி வாக்குப்பதிவு இயந்திரம் வைக்கப்பட்டுள்ள ‘ஸ்ட்ராங் ரூம்’...
  6. வணிகம்
    ஓய்வுக்காலத்தில் நிம்மதியாக வாழ வேண்டுமா? அடடே ஐடியா!
  7. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 154 கன அடியாக குறைந்தது..!
  8. திருப்பூர்
    உடுமலை; காண வேண்டிய அற்புதமான 7 இடங்களை அவசியம் தெரிஞ்சுக்குங்க!
  9. திருவண்ணாமலை
    மண் பரிசோதனை செய்து தேவையான உரங்களை பயன்படுத்த அறிவுறுத்தல்
  10. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்ட திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு