/* */

உடுமலையில் பயிர் கடன் தள்ளுபடி கிடைக்காத விவசாயிகளின் ஆலோசனைக் கூட்டம்

உடுமலையில் பயிர் கடன் தள்ளுபடி கிடைக்காத விவசாயிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

HIGHLIGHTS

உடுமலையில் பயிர் கடன் தள்ளுபடி கிடைக்காத விவசாயிகளின் ஆலோசனைக் கூட்டம்
X

உடுமலையில் நடைபெற்ற விவசாயிகள் ஆலோசனைக்கூட்டம்.

திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகேயுள்ள குடிமங்கலம் ஒன்றியம், ஆலமரத்துார் பகுதியில் பயிர்க்கடன் தள்ளுபடி, சலுகை கிடைக்காத விவசாயிகள் ஆலோசனைக்கூட்டம் நடத்தினர்.

இந்த கூட்டத்தில் பெதபம்பட்டி, குடிமங்கலம், கொங்கலநகரம், விருகல்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர்.

இதில் பயிர்க்கடன் தள்ளுபடி கேட்டு அந்தந்த கூட்டுறவு சங்கங்களின் முன் ஆர்ப்பாட்டம் நடத்துவது எனவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

Updated On: 29 Jan 2022 1:00 PM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    வெங்காய ஏற்றுமதிக்கான தடை நீக்கம்: மத்திய அரசு திடீர் அறிவிப்பு
  2. நாமக்கல்
    வெளிநாட்டு வேலை வாய்ப்புக்கான போலி விளம்பரங்கள் குறித்து கலெக்டர்...
  3. ஈரோடு
    கோபி வெங்கடேஸ்வரா கல்வி நிறுவனங்களில் படித்த 603 மாணவர்களுக்கு பணி...
  4. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கைன்னா என்னங்க ..? எப்படி வாழலாம்..?
  5. லைஃப்ஸ்டைல்
    ஸ்ரீ கிருஷ்ணரின் ஞான வார்த்தைகள் !
  6. லைஃப்ஸ்டைல்
    மே 24 ! தேசிய சகோதரர்கள் தினம். கொண்டாடலாம் வாங்க
  7. லைஃப்ஸ்டைல்
    அன்பு தம்பிகளுக்கு அண்ணாவின் பொன்மொழிகள்
  8. வீடியோ
    🔥 Delhi-யில் அடித்த Annamalai அலை!😳 மிரண்டுபோன BJP தலைமை |...
  9. லைஃப்ஸ்டைல்
    தன்னம்பிக்கை அளித்து ஊக்கமளிக்கும் பாசிடிவ் மேற்கோள்கள்
  10. லைஃப்ஸ்டைல்
    50 சிறந்த மகளிர் தின வாழ்த்துச் செய்திகள்!