/* */

சரி செய்யப்பட்ட கால்வாய் அடைப்பு: பொதுமக்கள் மகிழ்ச்சி

ஏரிப்பாளையத்தில், வாய்க்கால் அடைப்பு சரி செய்யப்பட்டது.

HIGHLIGHTS

சரி செய்யப்பட்ட கால்வாய் அடைப்பு: பொதுமக்கள் மகிழ்ச்சி
X

உடுமலை ஏரிபாளையத்தில் கால்வாய் அடைப்பு சுத்தம் செய்யப்பட்டது.

திருப்பூர் மாவட்டம், உடுமலை நகராட்சிக்கு உட்பட்ட ஏரிப்பாளையம் பகுதியில் உள்ள கால்வாயில் முட்புதர்கள் நிறைந்தும், மழைநீர் அதிகமாக சென்று கொண்டிருந்த நிலையில், நகராட்சி ஆணையாளர் சத்தியநாதன் அறிவுறுத்தல்படி, பொக்லைன் மூலம் முட்புதர்கள் அகற்றப்பட்டு, மழைநீர் வெளியேற மற்றும் வடிகால் அமைக்கும் பணி நடைபெற்றது. இப்பகுதியில் உள்ள மக்கள் வடிகாலில் குப்பைக் கொட்டாமல், மழைநீர் அடைபடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என, நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

Updated On: 8 Dec 2021 5:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    குடும்ப பல்கலையின் தலைவர்களுக்கு திருமணநாள்..! வாழ்த்துகிறோம்...
  2. லைஃப்ஸ்டைல்
    50 ஆண்டு திருமண வாழ்க்கை எனும் பொன்விழா! வாழ்த்தலாம் வாங்க
  3. ஈரோடு
    அந்தியூர் அருகே மலைப்பாதையில் லாரி கவிழ்ந்து டிரைவர் உயிரிழப்பு
  4. லைஃப்ஸ்டைல்
    அம்மா அப்பாவுக்கு திருமண நாள் வாழ்த்து கவிதைகள்
  5. நாமக்கல்
    நாமக்கல் மாவட்டத்தில் பிளஸ் 1 தேர்வில் 92.58 சதவீதம் மாணவர்கள்...
  6. திருத்தணி
    திருத்தணி ஆர்கே பேட்டை அருகே கஞ்சா கடத்திய 3 பேர் கைது
  7. சோழவந்தான்
    உலக நன்மைக்காகவும் மழை வேண்டியும் சோழவந்தானில் யாகம்..!
  8. திருத்தணி
    சரக்கு வாகன ஓட்டுனரை வெட்டி வழிப்பறியில் ஈடுபட்ட கொள்ளையன் கைது
  9. நாமக்கல்
    சிபிஎஸ்இ 10, 12ம் வகுப்பு தேர்வுகளில் நேஷனல் பப்ளிக் பள்ளி 100 சதவீதம்...
  10. சோழவந்தான்
    சோழவந்தான் திரௌபதியம்மன் ஆலயத்தில் திருக்கல்யாண விழா..!