/* */

ராகல்பாவி தொடக்கப்பள்ளியில் குழந்தைகள் தின விழா

திருப்பூர் மாவட்டம், உடுமலை அடுத்த ராகல்பாவி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், குழந்தைகள் தின விழா நடைபெற்றது.

HIGHLIGHTS

ராகல்பாவி தொடக்கப்பள்ளியில் குழந்தைகள் தின விழா
X

உடுமலை ராகல்பாவி பள்ளியில் குழந்தைகள் தின விழா நடந்தது 

திருப்பூர் மாவட்டம், உடுமலை அடுத்த ராகல்பாவி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், குழந்தைகள் தின விழா நடந்தது. இதில், முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் திருவுருவ படத்திற்கு ரோஜா மலர்களை துாவி, மாணவ, மாணவியர் மரியாதை செலுத்தினர்.

இதையடுத்து, குழந்தைகளுக்கு பல வகையான விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. போட்டியில் வென்றவர்களுக்கு, குடியரசு தின விழாவின் போது, பரிசுகள் வழங்கப்படும் என, தெரிவிக்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை, ஆசிரியர் கண்ணபிரான், ஊராட்சித்தலைவர் சுமதி ஆகியோர் செய்திருந்தனர்.

Updated On: 15 Nov 2021 12:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே நண்பனே.. நண்பனே.. நண்பனே...!
  2. லைஃப்ஸ்டைல்
    சொத்து இல்லைன்னாலும் கெத்து இருக்கணும்..!
  3. லைஃப்ஸ்டைல்
    கோடைக் காலத்துல ஈஸியா எடையை குறைக்கலாம்! எப்படி தெரியுமா?
  4. லைஃப்ஸ்டைல்
    வீரர்கள் சாப்பிடும் ஊட்டச்சத்து மிக்க உணவுகள் எவை தெரியுமா?
  5. லைஃப்ஸ்டைல்
    ‘மாற்றம் ஒன்றே மாறாதது’ - மாற்ற முடியாத மாற்றங்களை (ஏ)மாற்றமின்றி...
  6. லைஃப்ஸ்டைல்
    உங்க குழந்தைக்கு இதெல்லாம் குடுங்க..!
  7. லைஃப்ஸ்டைல்
    உங்க குழந்தையோட நோய் எதிர்ப்பு சக்தி!
  8. வீடியோ
    🔴LIVE : BJP Tamilnadu State President K.Annamalai | Press Meet...
  9. கோவை மாநகர்
    கோடநாடு வழக்கு தொடர்பாக 4 பேரிடம் சிபிசிஐடி விசாரணை
  10. ஈரோடு
    ஈரோடு மாவட்ட அரசு இசைப் பள்ளியில் மாணவ மாணவியர் சேர்க்கை: மே.2ல்...