/* */

கரையை ஆக்கிரமித்த முட்புதர் அகற்றும் பணி தீவிரம்

திருமூர்த்தி அணையில், கரைகளில் வளர்ந்துள்ள செடி, கொடிகள் மற்றும் புதர்களை அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

கரையை ஆக்கிரமித்த முட்புதர் அகற்றும் பணி தீவிரம்
X

திருமூர்த்தி அணை பகுதியில் உள்ள புதர்களை அகற்றும் பணி நடந்தது.

திருமூர்த்தி அணையில், கரைகளில் வளர்ந்துள்ள செடி, கொடிகள் மற்றும் புதர்களை அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. பொதுபணித்துறையினர் சார்பில், திருமூர்த்தி அணை கரைகளில் அடர்ந்து வளர்ந்துள்ள, செடி, கொடிகளை அகற்றும் பணி துவங்கியுள்ளது.

திருமூர்த்தி நகர் அரசு ஆசிரியர் பயிற்சி பள்ளி முதல் காண்டூர் கால்வாய் வரையுள்ள, சுமார் 4 கி.மீ., தொலைவிற்கு, அணையின் கரைகளில் வளர்ந்துள்ள கருவேல முட்கள், புதர்கள் மற்றும் செடி, கொடிகளை அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் மூலம், தண்ணீர் தடையின்றி வழிந்தோடும் என விவசாயிகள் தெரிவித்தனர்.

Updated On: 23 Nov 2021 3:45 PM GMT

Related News

Latest News

  1. குமாரபாளையம்
    குடும்ப வறுமையை பயன்படுத்தி சிறுநீரகம் விற்க மூளைச்சலவை..!
  2. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 50 கன அடியாக அதிகரிப்பு
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  5. ஈரோடு
    மதுரையில் நாளை வணிகர் தின மாநாடு: ஈரோட்டில் இருந்து 4,000 பேர்...
  6. கோவை மாநகர்
    பெண் காவலர்களை அவதூறாக பேசிய சவுக்கு சங்கர் கைது
  7. போளூர்
    தேசிய திறனறி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
  8. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  9. நாமக்கல்
    மோகனூர் சர்க்கரை ஆலையில் ஓய்வுபெற்ற அலுவலர்கள் முற்றுகை போராட்டம்
  10. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை: காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்