/* */

உடுமலை: அடுக்குமாடி குடியிருப்பு ஒதுக்கீடு செய்ய பயனாளிகள் கோரிக்கை

உடுமலையில், அடுக்குமாடி குடியிருப்புகளை பயனாளிகளுக்கு ஒப்படைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

HIGHLIGHTS

உடுமலை: அடுக்குமாடி குடியிருப்பு ஒதுக்கீடு செய்ய பயனாளிகள் கோரிக்கை
X

உடுமலையில் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்பு 

திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகேயுள்ள, புக்குளத்தில், நகர்ப்புற மேம்பாட்டு வாரியம் சார்பில், 26.26 கோடி ரூபாய் செலவில், அடுக்கு மாடி குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன. தரை தளத்துடன் மூன்று மாடிகளுடன், 320 வீடுகள் கட்டப்பட்டுள்ளன. ஒவ்வொரு வீட்டிலும் படுக்கை அறை, சமையல் அறை, கழிவறை மற்றும் பால்கனியுடன், 400 சதுர அடி பரப்பளவில் வீடுகள் உள்ளன.

தங்கம்மாள் ஓடை உள்ளிட்ட நீர் நிலைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள வீடுகள் அகற்றப்பட்டு, அங்குள்ளவர்களுக்கு, அடுக்குமாடி குடியிருப்பில் வீடுகள் ஒதுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. கடந்த, 2021 பிப்ரவரி துவக்கத்தில், திறப்பு விழா நடத்தப்பட்டது. இருப்பினும், இதுவரை பயனாளிகளுக்கு வீடுகள் ஒதுக்கப்படவில்லை. 'விரைவில் தகுதியான பயனாளிகளுக்கு வீடுகளை ஒதுக்க வேண்டும்' என, மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Updated On: 15 Jan 2022 5:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வலி நிவாரணி எண்ணெய் தயாரிப்பது எப்படி?
  2. லைஃப்ஸ்டைல்
    வெறும் வயிற்றில் கற்றாழை சாறு அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி...
  3. ஆன்மீகம்
    பழனியில் வரும் ஆகஸ்ட் மாதத்தில், உலக முருக பக்தர்கள் மாநாடு
  4. லைஃப்ஸ்டைல்
    பெண்களுக்கு 7 மணி நேர தூக்கம் போதுமா..? ஆய்வு என்ன சொல்லுது?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் சாப்பிடுவதால் உடல் பருமனை அதிகரிக்கும் 5 உணவுகள் என்னென்ன...
  6. லைஃப்ஸ்டைல்
    சுவையான வத்தக்குழம்பு செய்வது எப்படி?
  7. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் தேனின் மருத்துவ குணங்களை தெரிஞ்சுக்குங்க!
  8. தென்காசி
    10ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ,மாணவிகளுக்கு பாராட்டு...
  9. சுற்றுலா
    அண்டார்டிகாவில் ஒழுங்குபடுத்தப்பட்ட சுற்றுலா: சுற்றுச்சூழலை காப்பாற்ற...
  10. லைஃப்ஸ்டைல்
    பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வது ஆபத்து! ஹார்வர்ட் பல்கலைகழக ஆய்வு