/* */

நிரம்பியது அமராவதி அணை: கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

உடுமலைப்பேட்டை, அமராவதி அணை திறந்து விடப்பட உள்ள நிலையில், கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

நிரம்பியது அமராவதி அணை: கரையோர மக்களுக்கு எச்சரிக்கை
X

அமராவதி அணையின் எழில்கு தோற்றம் .

திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில், கடந்த சில நாட்களாக பருவ மழை பெய்து வருகிறது. உடுமலைபேட்டையில், நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை பெய்து வருவதால், அங்குள்ள அனைத்து அணைகளும் நிரம்ப துவங்கியுள்ளன. இதில், 90 அடி கொள்ளளவு கொண்ட அமராவதி அணை கொள்ளளவை எட்டும் அளவிற்கு தண்ணீர் நிரம்பியுள்ளது.

இதனால், அணையில் இருந்து உபரிநீர் விரைவில் திறக்கப்பட உள்ளது. எனவே, கரையோர மக்கள் கவனமாக இருக்க வேண்டும் என, நீர்வள ஆதார துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

Updated On: 28 Oct 2021 4:00 AM GMT

Related News

Latest News

  1. சினிமா
    கில்லி பட பேனர் கிழிப்பு! மன்னிப்பு வீடியோ வெளியிட்ட அஜித் ரசிகர்!
  2. திருச்சிராப்பள்ளி
    மூளைச்சாவு அடைந்தவர் உடல் உறுப்புகள் தானம்; அரசு மரியாதையுடன்...
  3. லைஃப்ஸ்டைல்
    நீரிழிவு நோயாளிகள் நிலக்கடலை சாப்பிடலாமா? தெரிஞ்சுக்கங்க..!
  4. கோவை மாநகர்
    கோவையில் மழை வேண்டி சிறப்பு தொழுகை: மரக்கன்றுகள் வழங்கிய தமுமுக
  5. ஈரோடு
    மே தினத்தில் விடுமுறை அளிக்காத 81 நிறுவனங்கள் மீது வழக்கு
  6. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  7. நீலகிரி
    கோடை சீசன் துவக்கம். நீலகிரியில் போக்குவரத்து மாற்றம்!
  8. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  9. மாதவரம்
    கார் ஓட்டுநரிடம் கத்தியைக் காட்டி பணம் பறித்த மூவர் கைது
  10. ஈரோடு
    பவானி அருகே சென்டர் மீடியனில் மோதி கவிழ்ந்த அரசுப் பேருந்து