/* */

ஆண்டியகவுண்டனுார் ஊராட்சியில் ஆதார் சிறப்பு முகாம்: பொதுமக்கள் ஆர்வம்

ஆண்டியகவுண்டனுார் ஊராட்சியில், ஆதார் சிறப்பு முகாம் நடத்தப்பட்டது.

HIGHLIGHTS

ஆண்டியகவுண்டனுார் ஊராட்சியில் ஆதார் சிறப்பு முகாம்: பொதுமக்கள் ஆர்வம்
X

ஆண்டியகவுடணூர் ஊராட்சியில் நடந்த சிறப்பு ஆதார் முகாமில் ஆர்வமுடன் மக்கள் பங்கேற்றனர்.

ஆண்டியகவுண்டனுார் ஊராட்சியில், ஆதார் சிறப்பு முகாம் நடத்தப்பட்டது.

திருப்பூர் மாவட்டம், உடுமலை ஒன்றியம், ஆண்டியகவுண்டனூர் ஊராட்சி பகுதியில், ஆதார் சிறப்பு முகாம் நடத்தப்பட்டது. ஆண்டியகவுண்டனூர் ஊராட்சி மன்ற தலைவர் மோகன்வள்ளி இராஜசேகரன் துவக்கி வைத்தார்.

முகாமில் பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம் உள்ளிட்ட பல்வேறு பணிகளை மக்கள் ஆர்வத்துடன் மேற்கொண்டனர். இந்த முகாம், இன்றும் நடைபெறும். பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 8 Dec 2021 5:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  2. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  6. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...
  7. லைஃப்ஸ்டைல்
    கவலையை விரட்ட நீங்க ரெடியா?
  8. கோவை மாநகர்
    பாரதியார் பல்கலை., பகுதியில் நாய்கள் தாக்கி 3 மான்கள் உயிரிழப்பு
  9. கோவை மாநகர்
    கோவை ரயில் நிலையம் முன் குளம் போல் தேங்கிய சாக்கடை நீர் ; பயணிகள்
  10. கோவை மாநகர்
    கோவையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த கும்பல் கைது