/* */

உடுமலை : பிரபல துணிக்கடையில் திடீர் தீ விபத்து

உடுமலை : பிரபல துணிக்கடையில் திடீர் தீ விபத்து
X

உடுமலைபேட்டையிலுள்ள பிரபல துணிக்கடையில் அதிகாலையில் தீ விபத்து ஏற்பட்டதில் ஒருகோடி ரூபாய் மதிப்பிலான துணிகள் எரிந்து நாசமானது.

திருப்பூர் மாவட்டம் உடுமலைபேட்டை சீனிவாசா வீதியில் துணிக்கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் காலை 8 மணிக்கு கடையை திறக்க வந்த ஊழியர்கள், துணிக்கடையின் முதல் மற்றும் இரண்டாவது மாடியில் இருந்து புகை வருவதை கவனித்து, உடுமலை தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.தகவலின் பேரில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் மூன்று மணி நேரம் போராடி, தீயை அணைத்தனர்.தொடர்ந்து துணிகளில் ஏற்பட்ட தீயை உலர வைக்கும் வைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்த தீ விபத்தில் சுமார் ஒரு கோடி மதிப்பிலான துணிகள் எரிந்து நாசமானது.அதிகாலை நேரம் பொதுமக்கள் இல்லாததாலும், துணிக்கடையில் பணியாளர்கள் யாரும் இல்லாததாலும் பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது.

Updated On: 7 Jan 2021 4:45 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர் மாநகர்
    திருப்பூரில் மழை பெய்ய வேண்டி இஸ்லாமிய மக்கள் சிறப்பு தொழுகை
  2. திருப்பூர்
    பல்லடம்; மருத்துவா்களுக்கான ‘மெடி அப்டேட்’கருத்தரங்கு
  3. திருவண்ணாமலை
    அருணாசலேஸ்வரா் கோவிலில் குவிந்த பக்தா்கள்
  4. திருவண்ணாமலை
    அண்ணாமலையார் கோயிலில் வரும் 4 ம் தேதி முதல் தாராபிஷேகம்
  5. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை
  6. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  7. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  8. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  9. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  10. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...