/* */

முகநூலில் அவதூறாக பதிவிட்ட நபர் கைது

அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் குறித்து முகநூலில் அவதூறாக பதிவிட்டதற்கு திமுகவை சேர்ந்த நபர் கைது செய்யப்பட்டார்.

HIGHLIGHTS

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் குறித்து அவதூறு பரப்பும் வகையில் முகநூலில் பதிவிட்ட நபர் குறித்து நடவடிக்கை எடுக்க கோரி உடுமலை நகர அதிமுகவினர் காவல் துறையினரிடம் புகார் அளித்தனர். விசாரணை மேற்கொண்ட போலீசார் முகநூலில் பதிவிட்ட திமுகவைச் சேர்ந்த பாலகுமார் என்பவரை கைது செய்தனர்.

Updated On: 16 Dec 2020 9:29 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நீரிழிவு நோயாளிகள் நிலக்கடலை சாப்பிடலாமா? தெரிஞ்சுக்கங்க..!
  2. கோவை மாநகர்
    கோவையில் மழை வேண்டி சிறப்பு தொழுகை: மரக்கன்றுகள் வழங்கிய தமுமுக
  3. ஈரோடு
    மே தினத்தில் விடுமுறை அளிக்காத 81 நிறுவனங்கள் மீது வழக்கு
  4. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  5. நீலகிரி
    கோடை சீசன் துவக்கம். நீலகிரியில் போக்குவரத்து மாற்றம்!
  6. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  7. மாதவரம்
    கார் ஓட்டுநரிடம் கத்தியைக் காட்டி பணம் பறித்த மூவர் கைது
  8. ஈரோடு
    பவானி அருகே சென்டர் மீடியனில் மோதி கவிழ்ந்த அரசுப் பேருந்து
  9. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  10. ஆரணி
    திருவண்ணாமலை மாவட்டத்தில் மே தின கொண்டாட்டங்கள்