/* */

திருப்பூர் போலீஸ் கமிஷனராக வனிதா பொறுப்பேற்றார்!

திருப்பூர் மாநகர காவல் ஆணையராக, வனிதா இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.

HIGHLIGHTS

திருப்பூர் போலீஸ் கமிஷனராக வனிதா பொறுப்பேற்றார்!
X

திருப்பூர் மாநகர காவல் ஆணையராக, வனிதா இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். 

திருப்பூர் மாநகர காவல் ஆணையராக பணியாற்றிய வந்த கார்த்திக்கேயன், தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தின் ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டார். இதையடுத்து, சென்னை ரயில்வே ஐ.ஜி.யாக பணியாற்றி வந்த வனிதா, திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனராக சில தினங்களுக்கு முன்பு நியமிக்கப்பட்டார்.

இதையடுத்து, மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட பிறகு, திருப்பூரின் முதல் பெண் போலீஸ் கமிஷனராக வனிதா, இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். முன்னதாக காவல் துறையினர் அளித்த மரியாதை அவர் ஏற்றுக்கொண்டார். திருப்பூர் மாநகர காவல் ஆணையராக பொறுப்பேற்றுக்கொண வனிதாவுக்கு, காவல் துறையினர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Updated On: 5 Jun 2021 8:24 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    குலதெய்வம் ஒரு குடும்ப உறுப்பினர் இயக்குநர் Perarasu உருக்கம்...
  2. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  3. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  4. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  5. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  6. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கோர்ட்டில் ஆஜர்: சவுக்கு சங்கர் லால்குடி கிளை சிறையில்...
  8. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  9. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    ருசியான எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?